Results 1 to 9 of 9

Thread: நகரத்தில் புதுமனைவி (சிறுகதை)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    நகரத்தில் புதுமனைவி (சிறுகதை)

    ைுடஜரஸ3ீதஜுஸ3ீ
    Last edited by ரங்கராஜன்; 22-02-2023 at 10:02 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அழகான கற்பனை... நடுவில் வித்தியாசமாக சென்ற மாதிரி தோன்றினாலும் முடிவு ஓரளவு யூகிக்க முடிந்தது.. ஒருவேளை உங்க கதைகளை ஆழ படிப்பதனால் இருக்கலாம்..

    நல்ல கதை. பாராட்டுக்கள்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    உங்கள் தலைப்பை பார்த்தவுடன் சுஜாதாவின் சுசீலா காத்திருக்கிறாள் சிறுகதை போல்
    பரபரப்பு நிறைந்ததோ என்று எண்ணி வந்தேன்.. ஆனால் மென்மையான குடும்பக் கதையை தந்திருக்கிறீர்கள்.. ஒரு சின்ன கருத்தை சொல்கிறேன்..

    ஒரு பக்கச் சிறுகதை வகை எழுதும்போது ஒரு யுக்தி இருக்கிறது.. அது ஆரம்பத்தையும் முடிவையும் அழகாக முடிச்சிடும் வண்ணம் இருக்க வேண்டும்.குறிப்பாய் முடிவு யூகிக்கப் படவே இயலாததாக இருக்க வேண்டும்..

    நண்பர் மதி கூறியது போல் என்னாலும் இதன் முடிவை யூகிக்க முடிந்தது.. இதை குறையாக எண்ணாதீர்கள்.. உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது..இதையும் சரி செய்ய இயன்றால் இன்னும் பரிணமிக்க இயலும்.

    வாழ்த்துகள்





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஏய். . . ஏய். . . .எந்திரி, எந்திரி, எனக்கு பசிக்குது ” அவளுடைய வயிற்றில் ஓங்கி குத்தப்பட்டது.

    இந்த வரியைப் படித்ததுமே எனக்கு விளங்கிவிட்டது. பின்னர் வந்த அனைத்து உரையாடல்களையும் அம்மாவும் குழந்தையுமே பேசுவதாகத்தான் என்னால் நினைக்க முடிந்தது. உண்மையாகவே தான் மூர்த்தி.

    இருந்தாலும் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நீங்கள் அனைவரும் என்ன உணர்ந்தீர்களோ அதை அப்படியே, தங்களின் கருத்துகளாக கூறியதற்கு நன்றிகள்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பலருடைய மணவாழ்க்கையை குறிப்பாக மங்கையர் பலரின் மணவாழ்க்கையை யதார்த்தமாக தந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    தொடருங்கள்

    பாராட்டுக்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் MURALINITHISH's Avatar
    Join Date
    21 Mar 2008
    Posts
    161
    Post Thanks / Like
    iCash Credits
    25,471
    Downloads
    1
    Uploads
    0
    அழகான கற்பனை தொடருங்கள் உங்கள் கதைகளை
    அனைவரையும் நேசிப்போம்
    அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை



  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by murthyd99 View Post
    நீங்கள் அனைவரும் என்ன உணர்ந்தீர்களோ அதை அப்படியே, தங்களின் கருத்துகளாக கூறியதற்கு நன்றிகள்
    இந்த தன்னடக்கம் போதும் உங்களை
    ஒரு தலை சிறந்த எழுத்தாளனாக்க......

    வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்...
    இங்கு வரும் விமர்சனங்களால்
    உங்களை இன்னுமின்னும்
    செம்மைப்படுத்திக்கொள்ளுங்கள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •