தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து ராமேசுவரத்தில் தமிழ் திரை உலகத்தினர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர்.
http://www.adhikaalai.com/index.php?...g=ta&Itemid=55
Bookmarks