vwewgw
vwewgw
Last edited by ரங்கராஜன்; 22-02-2023 at 09:12 AM.
படித்து முடித்ததும் உங்கள் கதையில் காணாத எல்லா "ஆ" வையும் ஒன்று சேர்த்து உரத்துக் கத்தனும் போல இருந்தது. அந்தளவுக்கு ஏதோ ஒன்று அழுத்த வலி தாங்க இயலவில்லை. கலங்கடிச்சிட்டீங்க மூர்த்தி. பாத்திரப்படைப்புகள் கனகச்சிதம். அதிலும் அந்த மரணித்த பயணி காவல்துறை அதிகாரி என்பது உச்சம். பல ரசங்களின் கலவையாக இருந்தாலும் கடைசில் மிஞ்சுவது கனம் மட்டுமே. அதுக்குப் பிறகு ராஜு என்ன செய்திருப்பான் என்ற சிந்தனையோட்டத்தை எந்தளவு முயன்றும் நிறுத்த முடியவில்லை. மனமார்ந்த பாராட்டுகள்.
பின்னிட்டீங்க... அமரன் சொன்ன மாதிரி.. கனம் மிஞ்சியது உண்மை. அற்புதமாக எழுதுகிறீர்கள்..
வாழ்த்துகள்.
அற்புதமான கதைசொல்லும் பாணி..
கடைசியில் கதையை முடித்தவிதம் அதைவிட அற்புதம்
வாழ்த்துக்கள்!
மன்றத்தில் தொடர்ந்து பங்களிப்பு செழுத்துங்கள்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
அனைவருக்கும் நன்றி, எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும், நான் இந்த கதையை tnsc11 fontல் எழுதிவிட்டு அதை யுனிக்கோடில் மாற்றினேன். அப்பொழுது தவறு நடந்து விட்டது, தீடீர் என்று எல்லா "ஆ"வும் மறைந்து விட்டது, இதை நான் தளத்தில் வெளியிட்ட பின் தான் கவனித்தேன்.இதனால் கதையின் ஓட்டம் தடைப்பட்டு இருக்கும் என்பதற்க்கு வருந்துகிறேன்.என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான் மன்னிக்கவும். கூறிப்பாக அமரனுக்கு என்ன அழகாக விமர்சித்து உள்ளீர்கள், தப்பையே பாராட்டாக சுட்டிகாட்டி இருக்கிறீர்கள், மிகவும் ரசித்தேன். நன்றி
ஆஹா அந்த வசதி இருக்கா இதோ இப்பவே திருத்திவிடுகிறேன், நன்றி பாரதி
அருமையான கதை...
வலியுடன் கூடிய (உங்கள் கதையால் வந்தது)...
பாராட்டுக்கள் (இது உங்களுக்கு)..
தொடர்ந்து எழுதுங்கள் காத்திருகிறோம்.
என்றும் அன்புடன்
பார்த்திபன்
பாராட்டுக்கள் மூர்த்தி... விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு இதில் திறமையில்லை. கண்ணிமைக்காமல் வாசித்தேன். இதிலிருந்து புரியும் தானே....
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
பிரமாதம் என ஒற்றைச் சொல்லில் சொல்லிச் சென்றுவிடமுடியாது. கதையைக் கொண்டு சென்ற விதம், பாத்திரங்களின் படைப்பு, உரையாடல்கள், காட்சியமைப்பு என அனைத்தும் அருமை.
அண்ணன் தங்கையின் சீண்டல்கள் வெகு யதார்த்தம்.
முடிவு.......................கலங்க வைத்துவிட்டது. ஆரம்பம் முதல் கடைசி வரை சிறிதும் குறையாத டெம்போ. வாழ்த்துகள் மூர்த்தி. இன்னும் நிறைய எழுதுங்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நீங்க வீட்டில் இருந்து கிளம்புபோதே ஒரு முடிவோடு கிளம்பி விடுவீர்களா கதையை படிக்க ஆரம்பிக்கும் போதே இதயம் ஹை ஸ்பீடில் பயனிக்கிறது கடையில் கதையில் வரும் கார் போல சட்டென்று நிற்கிறது மனதின் கனத்தால் இப்படியும் காவல் துறையில் இருக்கிறார்களா ஒரு பெண்ணின் வாழ்க்கைதான் போய் விட்டது இன்னோரு பெண்ணின் வாழ்க்கையாவது காப்பற்ற வேண்டும் எவ்வளவு உன்னதமான வார்த்தை வாழ்த்துக்கள் நண்பா
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks