கதை என்பதால் நன்றாக இருக்கிறது மோகன் அவர்களே!

ஆனால் இது போன்ற கதைகள் உண்மையில் ஆபத்தில் தவிக்கும் ஒருவரை காப்பாற்ற நினைப்பவரை திசை திருப்பும் என்பதை சற்று கருத்தில் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்!

ஆயிரம் பேரிடம் இதுபோல் நாம் ஏமாறலாம், ஆகினும் நாம் என்ன நினைத்து இந்த உதவியம் செய்தோம் என்பதற்கு ஏற்ற பிரதி பலன் நிச்சயம் நமக்கு கிடைக்கும்!. ஆனால் ஒரே ஒரு உண்மை ஆபத்தில் உள்ளவனை நடிக்கிறான் என்று நினைத்து நாம் உதவி செய்யாமல் விடுவது கூட குற்றமாக கருதப்படும்

மேலும் உதவி செய்யும் மன நிலையில் இருக்கும் ஒருவரை செய்ய விடாமல் தடுப்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும் என்றே கருதுகிறேன்!

எனக்கு மனதில் தோன்றியதை எழுதினேன். நன்றி!
இறைநேசன்