வித்தியாசமான பார்வை. வாழ்த்துக்கள் கவிதா.Originally posted by kavitha@Mar 24 2005, 04:24 PM
ஏவாளின் சாபம் உலகம் அறியும்.
வித்தியாசமான பார்வை. வாழ்த்துக்கள் கவிதா.Originally posted by kavitha@Mar 24 2005, 04:24 PM
ஏவாளின் சாபம் உலகம் அறியும்.
Last edited by சூரியன்; 06-05-2008 at 03:42 PM.
ன்றி சகோதரி.
நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.
Last edited by சூரியன்; 06-05-2008 at 03:42 PM.
பரஞ்சோதி
வாழ்த்துக்கள்.. கவி.... எளிமையான நடையில் நல்ல கவிதை
ஆமாம் இந்த பக்கம் வந்து பதிந்து விட்டு... பறந்து விடுகிறீர்கள்..
மற்ற பக்கமும் வாருங்கள்..
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:42 AM.
[quote=kavitha,Mar 24 2005, 05:54 AM]
பூத்துக்குலுங்கும் மரம்
Last edited by சூரியன்; 06-05-2008 at 03:46 PM.
வாணி , வா நீ.Originally posted by vani_24@Mar 26 2005, 05:52 AM
மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்
சகோதரி கவிதாவை அக்கா என்று அழைத்த வாணி தங்கையை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன், உங்கள் அறிமுகத்தை கொடுங்க.
Last edited by சூரியன்; 06-05-2008 at 03:47 PM.
பரஞ்சோதி
வாணி , வா நீ.Originally posted by பரஞ்சோதி+Mar 26 2005, 12:20 PM--><div class='quotetop'>QUOTE(பரஞ்சோதி @ Mar 26 2005, 12:20 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-vani_24@Mar 26 2005, 05:52 AM
மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்
சகோதரி கவிதாவை அக்கா என்று அழைத்த வாணி தங்கையை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன், உங்கள் அறிமுகத்தை கொடுங்க.
[snapback]96574[/snapback]
[/b][/quote]
வாருங்கள்.. வாணி... அறிமுகப்பகுதியில்... தங்களை பற்றி அறிமுகம் செய்தால் அனைவரும் தங்களை பற்றி அறிய நன்றாக இருக்கும்...
Last edited by சூரியன்; 06-05-2008 at 03:48 PM.
நன்றி இருவருக்கும்!வாணி , வா நீ.
சகோதரி கவிதாவை அக்கா என்று அழைத்த வாணி தங்கையை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன், உங்கள் அறிமுகத்தை கொடுங்க.
[snapback]96574[/snapback]
Last edited by சூரியன்; 06-05-2008 at 03:50 PM.
அருமையான கவிதை கவி.
எளிமையானதாக இருந்ததால் எனக்கும் புரிந்தது.
அறிஞர் சொன்னதை போல, மற்ற பக்கங்களிலும் ஒரு ரவுண்டு வாம்மா......
அன்புடன்,
மைத்து
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:42 AM.
பாபு, அறிஞர், பரஞ்சோதி அண்ணா, வாணி தங்கை , பாரதி, மைத்து அனைவருக்கும் நன்றி
உரிமையோடு அழைத்த வாணிக்கு நன்றி. உன்னைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் தங்கை.
ஐவரணியில் மீண்டும் சந்திப்போம் மக்களே. நன்றி
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:43 AM.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
Originally posted by kavitha@Mar 28 2005, 03:38 PM
ஐவரணியில் மீண்டும் சந்திப்போம் மக்களே. நன்றி
[snapback]96668[/snapback]
என்னது புது மொழி கேட்பது போலுள்ளது.....
அந்த பக்கம்.. உங்களை பார்த்து... பல நாட்கள்/மாதங்கள்.. ஆகிவிட்டதே...
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:44 AM.
வாழ்த்துக்கள்.. கவி....
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:45 AM.
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks