"என்னது புது மொழி கேட்பது போலுள்ளது.....
அந்த பக்கம்.. உங்களை பார்த்து... பல நாட்கள்/மாதங்கள்.. ஆகிவிட்டதே... "
உண்மை தான் , நேரமும் வேண்டுமே!
"வாழ்த்துக்கள்.. கவி....
--------------------
என்றென்றும்..
உங்கள் தேம்பா..."
நன்றி தேம்பா.
"என்னது புது மொழி கேட்பது போலுள்ளது.....
அந்த பக்கம்.. உங்களை பார்த்து... பல நாட்கள்/மாதங்கள்.. ஆகிவிட்டதே... "
உண்மை தான் , நேரமும் வேண்டுமே!
"வாழ்த்துக்கள்.. கவி....
--------------------
என்றென்றும்..
உங்கள் தேம்பா..."
நன்றி தேம்பா.
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:45 AM.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
கவிதாஜி
நெடுநாட்களுக்குப் பின் கவிதைப் பக்கம் வந்தேன். நல்லதோர் கவிதை. கனி மீது ஏன் அவ்வளவு காழ்ப்பு? கனிக்காகத்தானே இவ்வளவு போராடலும், எதிர் நீச்சல்களும்!
===கரிகாலன்
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:46 AM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
"கவிதாஜி
நெடுநாட்களுக்குப் பின் கவிதைப் பக்கம் வந்தேன். நல்லதோர் கவிதை.
===கரிகாலன் "
வருக.வருக. உங்களை இப்பக்கத்தில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
" கனி மீது ஏன் அவ்வளவு காழ்ப்பு? கனிக்காகத்தானே இவ்வளவு போராடலும், எதிர் நீச்சல்களும்!"
உண்மை தான். கனி தான் வெற்றி. அதை வேண்டாம் என்று சொல்வதும் முட்டாள்தனம்.
ஆனால் அது அடுத்தவீட்டு மரத்தின் கனி எனும்போது அதை உண்ண நினைப்பது அதைவிட முட்டாள்தனம் அல்லவா?
கனி மீது காழ்ப்பு இல்லை. மரத்தை நட்டவர் எங்கோ இருக்க நான் லாபத்தை அடைவதும் நியாயம் இல்லையே!
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:46 AM.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
உங்களதும் நம்மளுது, நம்மளுதும் நம்மளுது என்ற ஞானத்தின் விளைவு!!
===கரிகாலன்
Last edited by சூரியன்; 18-05-2008 at 05:47 AM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks