என் நெஞ்ஜினில் ஏதோ குத்தியது போலிருந்தது, பார்த்தேன், ஒரு பெரிய முள்.
எல்லாம் சரியாக இருந்தும் நாம் பிறருடைய உதவியை எதிர்பார்த்து இருக்கிறோமே என்று வெட்கப்படுகிறேன்.
நல்ல கதை. மனதை தொடுகிறது.
பாராட்டுக்கள் சிவா. தொடருங்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
என் நெஞ்ஜினில் ஏதோ குத்தியது போலிருந்தது, பார்த்தேன், ஒரு பெரிய முள்.
எல்லாம் சரியாக இருந்தும் நாம் பிறருடைய உதவியை எதிர்பார்த்து இருக்கிறோமே என்று வெட்கப்படுகிறேன்.
நல்ல கதை. மனதை தொடுகிறது.
பாராட்டுக்கள் சிவா. தொடருங்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
சரிதான் ஆரென். எல்லாம் சரியாயிருந்தும், சில நேரங்களில் அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கிறோம். ஏதோ சில காரணங்களால் அந்த உதவி கிடைக்காத பட்சத்தில் ஏமாற்றமடைகிறோம். ஆனால்...உதவிகிடைக்காத அந்த தருணம்தான் சுயமாய் சிந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருகிறது என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறார்கள்.
பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி ஆரென்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கருத்துள்ள கதை
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
குறுகச் சொல்லி பெருகப் படிப்பித்த கதை. மனிதர்களை ஆராய்ந்து அதனால் வரும் அனுபவங்களை பாடமாய் தர உங்களுக்கு தெரியாதா என்ன? வழக்கம் போல முத்தாய்ப்பான கதை அண்ணா.
உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மெய்சிலிர்க்க வைக்கிறது... வார்த்தைகள் வரவில்லை
நல்ல கதை...நம்பிக்கை தான் வாழ்க்கை ! அந்தப் பெரியவர் நம் நண்பருக்கு ஊட்டிய நம்பிக்கையை விட பெரிய உதவி எதுவும் செய்திருக்க முடியாது.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே !
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மருத்துவ மனை செல்லும் வரை தன் வலியே பெரிதாக
அங்கு சென்றவுடந்தான் தெரியும் தன் வலியே எளிதாக
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
நன்றாக சொன்னீர்கள் முரளி. தன்னினும் அதிக வலியுடையவன், சாதிக்கும்போது ஏன் தன்னால் முடியாது என்று நினைத்தாலே போதும். வாழ்க்கையில் உயரமுடியும்.
நன்றி முரளி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks