தலைப்பு அருமை. கதையின் செய்தி மிகவும் அருமை. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரே நேரத்தில் உதவி செய்வதை அடிப்படையாக கொண்டே சிறுகதைகள் எழுதியுள்ளோம் என்பதே. வாழ்த்துகள் சிவா.
தலைப்பு அருமை. கதையின் செய்தி மிகவும் அருமை. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரே நேரத்தில் உதவி செய்வதை அடிப்படையாக கொண்டே சிறுகதைகள் எழுதியுள்ளோம் என்பதே. வாழ்த்துகள் சிவா.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
திறந்த கதவைப் பிடித்துக்கொண்டு நின்றதால் சுந்தரமூர்த்தி நிமிர்ந்து நின்றார். பிடியை விட்டதும் அவர் விந்த தொடங்கினார். வந்தவன் விந்தலை விலக்கினான். வாய்ப்புக் கதவுகளைத் தட்டபோகின்றான். தென்றல் சொன்னதைப் போல் சுந்தரமூர்த்தி நம்பிக்கை விளக்கை கொடுத்து விட்டார். . . .
வளைந்த வில்லிலிருந்து ஏதோ ஒன்று புறப்படும். எதிரில் உள்ள ஒன்றை வீழ்த்தும். வெற்றியை பெற்றுத் தரும்.
சிவாவுக்கு வெற்றியை பெற்றுத் தந்தது இந்தக்கதை. பாராட்டுகிறேன் சிவா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வளைந்த வில்லிலிருந்து உத்வேகதுடன் புறப்பட்டது ஒரு அம்பு இலக்கை நொக்கி...
அருமையான் கதை சிவா சார்...
அன்புடன்...
மருது.
ஒற்றை வரியில் அழகிய விமர்சனம். மிக்க நன்றி மருது.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அருமையான கதை
ஊனம் உடலுக்குத்தான் மனதிற்கும், உழைப்புக்கும் இல்லை என்பதை உணர்த்தியது தங்களின் கதை
மிக்க நன்றி ராஜாடெம்ப்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பாஸீட்டீவ் ஆட்டிடியூட் என்னும் கூட்டல் மனப்பாங்கைக் கூட்டும் எதுவும் எனக்குப் பிடிக்கும்..
சிவாவின் இக்கதை என்னை மிகவும் கவர்ந்தது.
பாராட்டுகள் சிவா...
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உங்களின் இந்த பின்னூட்டமும் அதே கூட்டல் மனப்பாங்கை கூட்டும் வகையானதுதான். மிக்க நன்றி இளசு.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks