என்னே!! உலகு...
காண விரைகிறேன்
கண்கள் பத்தல...
சொல்ல நினைக்கிறேன்
வார்த்தை இல்லை...
அதை சொல்ல
கடவுள்தான்
ஏற்ற ஆள்..
ஆகா!! என்று ..வியப்பு!!
என் நன்றி நண்பர்களே!!
பல நாள் கழித்து நான் இன்றுதான் மன்றம் வந்தேன்..
என் சிறு கிறுக்கல்..
என்னே!! உலகு...
காண விரைகிறேன்
கண்கள் பத்தல...
சொல்ல நினைக்கிறேன்
வார்த்தை இல்லை...
அதை சொல்ல
கடவுள்தான்
ஏற்ற ஆள்..
ஆகா!! என்று ..வியப்பு!!
என் நன்றி நண்பர்களே!!
பல நாள் கழித்து நான் இன்றுதான் மன்றம் வந்தேன்..
என் சிறு கிறுக்கல்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
கவிஞன் என்பவன் கடவுளாகலாமே....
தொடருங்கள் முயற்சிகளை.. வாழ்த்துக்கள்!!
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
ஆயிரம் நாவிருப்பதால் ஆதிசேஷனை அழைப்பார்கள் சிலர்..
அனு ஆண்டவனையே அழைக்கிறார்..
கவிதைக்கு வாழ்த்துகள்..
தம்பி பூவின் விமர்சனங்கள் கண்டு ஆனந்தம் எனக்குள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
கவிக்கு வாழ்த்துகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks