ஏக்கக்குழந்தை
அந்த
குச்சிமிட்டாயின்
லட்சிய கவலையில்
தனிமையை தேடும்
ஏக்க குழந்தையில்
எதை நான் கண்டுகொள்ள.
நோக்கத்தை காணவா?
ஈடுபாட்டை காணவா?
உறுதியை காணவா?
தேடலை காணவா?
நானும்
மிட்டாயை மறக்கவில்லை
குழந்தைதானே!!!
- குளிர்தழல்.
ஏக்கக்குழந்தை
அந்த
குச்சிமிட்டாயின்
லட்சிய கவலையில்
தனிமையை தேடும்
ஏக்க குழந்தையில்
எதை நான் கண்டுகொள்ள.
நோக்கத்தை காணவா?
ஈடுபாட்டை காணவா?
உறுதியை காணவா?
தேடலை காணவா?
நானும்
மிட்டாயை மறக்கவில்லை
குழந்தைதானே!!!
- குளிர்தழல்.
"உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.
தேடல் உள்ள வாழ்விலே ருசியிருக்கும் - பாடல் வரி!
தேடுவது தகுதியானதாய் அமைந்துவிட்டால் - நிறைவிருக்கும்..
அந்தந்த வயதுக்கு அந்தந்த தகுதிகள்..
ஈடுபாடு எங்கே முடிகிறது -
வீம்பு அடம் எங்கே தொடங்குகிறது..?
மிக நுட்பமான புள்ளி அது!
தகுந்த தேடல்கள் - தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்..
வாழ்க்கை வீணை - துடிப்புடன் இசைத்தபடி இருக்கடும்..
கவிதைக்கு வாழ்த்துகள் - குளிர்தழல்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அருமையான ஏக்கத்தை பதிந்தமைக்கு நன்றிகள்
தொடருங்கள்
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks