பல நண்பர்களின் உணர்வுகள் இங்கே தெரிகிறது. இதுதான் அகிம்சைத்தீபத்தின் மகிமையோ. ...
தீபம் அணைந்து விட்டது. ஆனாலும் அது ஏற்றிய ஒளி பரவிக்கொண்டே இருக்கிறது...
அந்த ஒளியின் உதவியுடன் விடியல் பிறக்கும் விரைவில்.
காத்திருப்போம் காத்திரமான பங்களிப்புக்களுடன்....!

--------------------------------------
நன்றி அக்னி விளக்கத்திற்கு.