இன்று ஐக்கிய அரபு இராச்சிய நேரப்படி மாலை முன்று மணியளவில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பேர் துபாய் மற்றும் துபாயின் அதிவேக வீதியாக கருதப்படும் ஷேக் ஷயட் வீதியிலும் இது உணரப்பட்டதாக கூறுகிறார்கள். வானளாவிய கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே அழைக்கப்பட்டிருந்தனர். மேலதிக செய்திக்கு இங்கே செல்லுங்கள்...
துபாயில் அதிகமான கட்டடங்கள் வானை நோக்கிவளர்ந்துகொண்டிருக்கிறது. பேர்ஜ் துபாய் கட்டடம் இன்னும் முடியவில்லை. அதனுள் அதிர்ச்சியை வழங்கியிருக்கிறாள் இயற்கை பூமித்தாய்....
Bookmarks