Page 2 of 28 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 328

Thread: கலக்கல் பக்கங்கள்..!

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    சீனாவின் மா சே துங்
    பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராஃபத்
    கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸ்
    பொதுவுடமைக் கொள்கைவாதி காரல் மார்க்ஸ்
    முன்னாள் ரஷ்ய சர்வாதிகாரி லெனின்
    முன்னாள் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின்
    புரட்சியாளர் ஷே-குவாரா
    முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ
    கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்
    இராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹூசேன்
    கவிஞர் ஷேக்ஸ்பியர்
    இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  2. #14
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    உங்கள புலம்ப சொன்னா இப்படி படம் போட்டு அதை எண்ணு இதை எண்ணு
    அப்படின்னு சொல்லி எங்கள பொலம்ப சொல்றீங்களே நியாயமா ராஜா?





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  3. #15
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அட... அதுல நான் நிற்கிறேன். கவனிக்கவே இல்லையா????????
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அட... அதுல நான் நிற்கிறேன். கவனிக்கவே இல்லையா????????
    கண்ணுக்கு தெரியாதளவுக்கு ஆளா நீங்க

  5. #17
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by அமரன் View Post
    கண்ணுக்கு தெரியாதளவுக்கு ஆளா நீங்க
    என்னவோ... உங்களுக்கு தெரியலயே...

    கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதாக்கும்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    அனைவருக்கும் நன்றி..!

    தினமும் உங்கள் ஆதரவு இருக்கவேண்டி...

    ராஜா.

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அட... அதுல நான் நிற்கிறேன். கவனிக்கவே இல்லையா????????
    அட, அது நீங்கள் தானா...???

    நான் அது ஒரு செம்மறி ஆடென்று நினைச்சிட்டன்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    கீதாவுக்கு அன்று பிறந்தநாள்.. மிகவும் பரபரப்பாக இருந்தாள். அவளுடன் படிக்கும் ரமேஷிடமிருந்து வாழ்த்து எஸ் எம் எஸ் அல்லது அழைப்பு வரும் என்று காத்திருந்தாள். யார் யாரோ வாழ்த்தினர். ஆனால் ரமேஷிடமிருந்து வரவில்லை. கீதா சற்று கலக்கமுற்றாள். அவளுக்கு அவனைப் பிடிக்கும்.. அவனுக்கு..? தெரியாது.

    அப்போது, கீதாவின் குட்டித் தங்கை ரமா கையில் தன் பாடநோட்டுடன் வந்து கீதாவைக் கூப்பிட்டாள்.

    "அக்கா..!"

    கீதா குனிந்து பார்த்து, அலட்சியப்படுத்தினாள்.. இவளுக்கு இதே வேலை.. இது என்ன.. அது என்ன.. அதைச் சொல்லிக்கொடு என்று ஒரே தொல்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும் ரமாவுக்கு கீதா என்ன ட்யூஷன் மிஸ்ஸா..?

    ரமா மீண்டும் அழைத்தாள்.. "அக்கா..!"

    "ப்ஸ்ஸ்ஸ்ஸ்.. தொல்லை பண்ணாதே.. அப்புறம் வா..!"

    இந்த ரமேஷுக்கு ரொம்ப கர்வம்.. ஒரு க்ரீட்டிங் அனுப்பினால் குறைந்தா போய்விடுவான்..? மனதுக்குள் சிந்தனை ஓடியதில் நேரம் போனது தெரியவில்லை.

    இரவும் வந்தது. ஆனால் ரமேஷிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கீதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. 'திமிர் பிடித்த ராஸ்கல்.. அந்த ஷீலா பிறந்தநாளுக்கு உருகி உருகி கால் செய்தானே.. அவளுக்கு நான் என்ன குறைச்சலா..? மனம் குமைந்தது.

    மீண்டும் ரமா.. "அக்கா.. ப்ளீஸ்.. இந்த நோட்டைப் பாரேன்..!"

    கீதாவுக்கு இருந்த கடுப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நோட்டைப் பிடுங்கி தரையில் விசிறி அடித்தாள். "போ சனியனே.. மூட் தெரியாமல் உயிரை வாங்காதே..!"

    குழந்தை காயப்பட்டு போயிற்று. மெல்ல நோட்டைப் பொறுக்கி எடுத்து தன் அறைக்குத் திரும்பும் ரமாவின் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.

    அப்புறமும் கொஞ்ச நேரம் ரமேஷுக்காக காத்திருந்தாள் கீதா. பலனில்லை.

    வீட்டின் உள்ளே ஏதோ வேலையாக போகும்போது கீதா கவனித்தாள்.. ரமாவின் அறையில் விளக்கு எரியவில்லை. தூங்கிவிட்டாளோ..? பாவம் .. குழந்தையை ரொம்ப புண்படுத்திவிட்டேனோ..? கீதா மனம் கசிந்தது..

    அறைக்குள் வந்து மெல்ல அழைத்தாள்..

    ரமா...!

    அக்கா..!

    தூங்கிட்டியா..?

    இல்லேக்கா..

    சரி நோட்டை எடுத்துட்டு வா..

    குழந்தை குதூகலத்துடன் கட்டிலில் இருந்து குதித்து ஓடி நோட்டை எடுத்துவந்து நீட்டியது.

    எது உனக்கு புரியலே..? காட்டு.. சொல்லித் தரேன்..

    இதைப் பார் அக்கா..

    நோட்டை விரித்த கீதா வியந்து போனாள்.. குழந்தை தனக்குத் தெரிந்த முறையில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்படம் வரைந்து வைத்திருந்தாள்..!

    என் அன்பு அக்காவுக்கு என்று பெரிய எழுத்துகளில் வண்ண வண்ண எழுத்துகளில் எழுதி, கீழே ஒரு பூங்கொத்து.. அதற்கும் கீழே பிறந்த நாள் வாழ்த்துகள் என்று மீண்டும் வண்ண எழுத்துகள்..!

    நேற்றிரவு நீண்ட நேரம் ஏதோ படிக்கிறாள் என்று நினைத்தோமே.. இதைத்தான் வரைந்தாளா..? ஆசையுடன் வாழ்த்து தெரிவிக்க வந்த குழந்தையைத்தான் விரட்டி அடித்தேனா..?

    "என் செல்லமே.." வாரியணைத்து முத்தமழை பொழிந்தாள் கீதா.

    நீதி : கானல் நீருக்காக காலடியில் ஊற்றெடுக்கும் நறுஞ்சுவை நீரை உதாசீனம் செய்யாதீர்.

    ________ ராஜா.

  9. #21
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    கீதாவின் கதையை புலம்பல் என கூறவே முடியாது. காரணம் அதில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை பிரதிபலித்து சத்தியத்தினை விளக்கியுள்ளது...

    Quote Originally Posted by ஓவியன் View Post
    அட, அது நீங்கள் தானா...???

    நான் அது ஒரு செம்மறி ஆடென்று நினைச்சிட்டன்..!!
    மனுசனயே அடயாளம் காண முடியல. இதுல ஆட்டை நினைச்சாராம்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    வெட்டிகரமான சிந்தனைகள்... 2.


    "பற"வையின் சிறகுகளை வெட்டிவிட்டால் அது "நட"வை ஆகிவிடுமா..?


    நிபுணர் : நடந்து முடிந்த அசம்பாவிதத்தின் பழியை யாராவது ஒருவர் மேல் போடுவதற்காக வரவழைக்கப்படுபவர்.


    அலாரம் டைம்பீஸ் : ஒருவரை காலையில் சீக்கிரம் எழுப்பும் சாதனம்.. முக்கியமாக குழந்தைகள் இல்லாத வீடுகளில் இருப்பது.

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கீதாவின் கதையை புலம்பல் என கூறவே முடியாது. காரணம் அதில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை பிரதிபலித்து சத்தியத்தினை விளக்கியுள்ளது...


    நன்றி மாம்ஸ்..!

    அடிக்கடி வந்துட்டுப் போங்க..!

  12. #24
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ராஜா View Post
    வெட்டிகரமான சிந்தனைகள்... 2.


    "பற"வையின் சிறகுகளை வெட்டிவிட்டால் அது "நட"வை ஆகிவிடுமா..?


    நிபுணர் : நடந்து முடிந்த அசம்பாவிதத்தின் பழியை யாராவது ஒருவர் மேல் போடுவதற்காக வரவழைக்கப்படுபவர்.


    அலாரம் டைம்பீஸ் : ஒருவரை காலையில் சீக்கிரம் எழுப்பும் சாதனம்.. முக்கியமாக குழந்தைகள் இல்லாத வீடுகளில் இருப்பது.
    இவை அனைத்தும் தத்துவமன்றோ மாப்பு...............

    எங்கோ படித்தது பகிர்ந்துகொள்கிறேன்...

    கேள்வி - உழுந்துவடையை கண்டுபிடித்தவன் யார்?
    பதில் - வடையின் நடுவில் உழுந்து கலவையை கிள்ளி மிச்சம் பிடிக்கத்தெரிந்த கஞ்சப்பயல்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 2 of 28 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •