நேற்று சிங்கள கூலிப்படையின் ஒரு தொகுதியினர் கிளிநொச்சியை அடைந்தனர். ஆனால் தூரதிர்ஷ்டவசமாக அனைவரும் அங்கே அடையும் போது உயிருடன் இல்லை. ஆம் வெட்டுறம் விழுத்திறம் எண்டு வெளிக்கிட்டு மாண்டு போய் இப்ப உடலமாக கிளிநொச்சியில் மக்கள் பார்வைக்கு கிடக்கிறார்கள். சாவை விரும்பவில்லை. அதை கேலி செய்யவும் இல்லை. கொஞ்சம் சிந்திக்க வேணும் எண்டுதான் சொல்லுறம். பொறுங்கோ! பொறுங்கோ!! இது தொடக்கம். போக போக தெரியும்.
நன்றி : புதினம், தமிழ்வின்,நிதர்சனம்
Bookmarks