வேறுபட்ட சிந்தனையுடையவர்களுக்கு மீனைக் கண்டால் மின்கலம் தோன்றுகிறது.(நமக்கெல்லாம் வறுவல்தான் கண்ணுக்கு முன் வரும்...ஹி...ஹி...)
மின்சாரத் தடையால் அவதிப்படுவோர் அலெக்சான்ட்ரோ வோல்டாவை இந்த சமயத்தில் மனதார நினைத்து நன்றி கூற வேண்டும். நானும் கூறுகிறேன் அந்த மின்சார மன்னனுக்கும், எங்கள் மன்ற மன்னனுக்கும்.
அருமையான படைப்பு இளசு. வாழ்த்துகள்.
Bookmarks