அருமையான கருத்து.
மௌனி
அருமையான கருத்து.
மௌனி
இலவசங்களைக்காட்டினால் தான் சில நல்லதையே செய்யலாம் என்பது கசப்பான உண்மையாகிறது....
பாராட்டுக்கள் ஐ.பா. ராசையா...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அன்புள்ள சூரிய புத்திரன் எனும் அக்னி அவர்களுக்கு,
24.09.08 குமுதத்தில் என்னுடைய ம்ற்றுமொரு கதை ’அப்பப்பா ’ வெளிவந்துள்ளது . கதைக்கு ருபாய் 100 சன்மானம் அனுப்புவார்கள் அதை நான் வாங்குவதைவிட என் மனைவி வாங்கினால் சந்தோஷப்படுவாள் என்று ஊரிலிருக்கும் ம்னைவியின் முகவரி தந்திருந்தேன். அவர்களோ சி.கே ஜமுனாராஜன் என்று என் மனைவி பெயரிலும் என் பெயரிலும் இரண்டு கதைகள் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். குமுதத்தை பார்த்ததும் என்னை நினத்துக்கொண்ட உங்களுக்கும் என் கதையை படித்து பாராட்டி ஊக்கப்படுத்திய மன்றத்தார்கும் என் நன்றிகள்.
வித்தியாசம் என்றுமே சோடை போவதில்லை
வாழ்த்துக்கள்
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
உங்கள் விளிப்புக்கு மிக்க நன்றி...
ஆமாம்...
உங்களுடையது எனத் தெரியாமலேயே, அந்தக் கதையையும் வாசித்திருந்தேன்.
அதற்கும் விசேட பாராட்டுகள்.
எல்லாவற்றையும் விட,
சின்னச் சின்ன சந்தோஷங்களையும் உங்கள் மனைவிக்கு கொடுக்கும் இயல்பு,
உங்களை உயர்த்தி நிற்கின்றது.
மென்மேலும் புகழ் பெற வாழ்த்துகள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நல்ல சேதி புகட்டும் சிறுகதை!
இரட்டைப் பாராட்டுகள் திரு. பால்ராசய்யா அவர்களுக்கு -
இரு கதைகள் குமுதம் இதழில் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி!!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
எப்போதுமே குமுதம் வாங்கியதில்லை... நண்பன் வீட்டில் எதேட்சையாகக் கன்டேன்.... உங்கள் பெயர்..
எனக்குப் பெருமை.. உங்களைப் போன்றவர்களோடு நானும் பேசியிருக்கிறேன் என்று என்னும் போது.
Congrats
எண்ணற்ற மரங்களை வெட்டி வீழ்த்தி நாம் இழைத்த தவறுக்கு நாம் தானே பிராயசித்தம் தேட வேண்டும்...
அரசு செய்யும் வரை பாத்திராது,
நாமே களமிறங்குவது நலமென்ற நல்ல கருத்து...
மனதார வாழ்த்துகிறேன் திரு பால்ராசையா அவர்களே..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks