Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 18 of 18

Thread: ஈற்றடி கொ(க)ண்டு கவிபடி ........

                  
   
   
  1. #13
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா...தாமரை முந்திட்டார். சரி என்னுடைய கவிதை இருக்கட்டுமா எடுத்துவிடட்டுமா?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இருக்கட்டும். ஈரத்தில் நனைந்த கனவு.. பாடுங்க
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #15
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    என்னை விட்டு
    நிழலாய் நீ பிரிந்திருந்தாலும்
    நிஜமாய் வாழ்கிறது
    உனக்கு பிடித்த பாடலை
    என் உதடுகள்
    முணுமுணுக்கும் பொழுதும்
    கண்ணாடியில் தெரிந்து
    மறையும்
    உன் பிம்பம் சொல்கிறது
    நம் காதலை கண்ணீருடன்
    ஈரத்தில் நினைந்த கனவென்று......

    அடுத்த ஈற்றடி
    மரகிளையிலிருந்து உதிர்ந்த சிறகாய்

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வெட்டிய காட்டின்
    மொட்டை நிலங்களில்
    எழுந்த கான்க்ரிட் வெளிகளில்
    விழுந்த மழைத்துளிகளுக்கும்
    கால்சுட்டன...

    நிழல் காலணி தயாரிக்கும்
    நினைப்புகள் அந்த
    சூட்டில் வெந்தன..

    இலை விரித்தாடி
    தலை குளிக்க இயலாததால்
    காய்ந்த மணம் வீசியது
    மரக்கட்டையின்
    ஈரத்தில் நனைந்த கனவு..

    அடுத்த ஈற்றடி..

    எழுதிட ஈற்றடி இந்தா..
    Last edited by ஆதி; 10-09-2008 at 12:54 PM.
    அன்புடன் ஆதி



  5. #17
    புதியவர்
    Join Date
    22 May 2010
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நற்றமிழில் கவி பயில
    களம் தந்த தமிழ் மன்றம்
    நல்லதொரு கவி நான் பயில
    வள்ளல் ஆதன் சற்றேனும் சளைக்காமல்
    எழுதிட அடி ஈந்தார்
    எழுதிட ஈற்றடி இந்தா..

    அடுத்த ஈற்றடி வளர்க என் கன்னி தமிழே

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    அல்லடி நீ
    அள்ளடி
    வெல்லடி....!

    சொல்லடி தெள்ளடி
    சொல்லாதடி பொல்லடி

    என்னடி கொல்லடி
    எண்ணடி கொள்ளடி....!

    வளர்க*
    என் கன்னி
    தமிழே..

    தொடர்க...
    என் சுவ(ட) டி..



    .

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •