நாற்காலியில் நிலைக்க கால்பிடிப்பது
இழிவென கருதினால், தன் குடும்பம்
தம் மனைவி , தம் பிள்ளை பிழைப்பதெப்படி
என தகும் காரணம் கருதி கால்பிடிப்போரை
கண்டும் காணாமல் விட்டுவிட்டு ,
அரசியல் நாற்காலியை பிடிக்க
வீதி வீதியாய் வந்து, சேரும் சகதியும் பாராது
கால்பிடிக்கும் கயவர்களை இனம்காண்போம்.
Bookmarks