தைத்தபடியே இருக்கிறது
உன் வார்த்தைகள்..
இடையைப் பற்றி
எல்லாம் கவலைப்படுகிறாய்
அது பசலை நோய்
என்பதை அறியாதவனா நீ
தைத்தபடியே இருக்கிறது
உன் வார்த்தைகள்..
இடையைப் பற்றி
எல்லாம் கவலைப்படுகிறாய்
அது பசலை நோய்
என்பதை அறியாதவனா நீ
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks