வாழ்க்கை
எழுத்திலும் சரி
நடப்பிலும் சரி
நம் கையில் தான்
தங்கியுள்ளது...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தங்கியுள்ளது
அனுபவம் மட்டுமே
இடம் மாறலாம்
பொருள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
தங்கியுள்ளது
அனுபவம் மட்டுமே
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
அனுபவம் மட்டுமே
எந்தன் வாழ்க்கையின்
வெற்றியென்பது
மடமையடா
அனுபவத்தையும்
தாண்டி ஆயிரமுள்ளது
நன் உலகில்
உலகில் சிறந்த
ஒரு இலக்கியம்
படைக்க ஆசை
நின்று கொஞ்சம்
பேசி விட்டு
போயேன்...
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
போயேன் என்று
உதடுகள் உரைத்தாலும்
உன் விழி
என்னை போகாமல்
தடுப்பதை
நீ அறிவாயா
நீ அறிவாயா?
உன்னை நான் பூஜிக்கிறேன் என்று
நீ அறிவாயா?
நீ இல்லாமல் என் உலகம் இயங்காது என்று
நீ அறிவாயா?
நமது தொடர்பு புனர் ஜென்மனாது என்று
நீ அறிவாயா?
நீ இல்லாமல் நான ஒரு நடை பிணம் என்று
நீ அறிவாயா?
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்
உனக்குள் நான் இருக்கிறேன் என்று
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
என்று
உன் மௌனம்
என்னை அழைக்கின்றதோ..,
அன்று
என் மூச்சு
உன்னோடு காதல் பேசும்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
பேசும் வார்த்தைகள்
எல்லா புரியவே இல்லை
கொஞ்சம் தோள்சாய்ந்துக்
கொள்ள இடம் கொடு
அது போதும்..
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
காதல் பேசும்
கண்களால்
சாகச் சொன்னாய்
நீ..!
மோதல் வந்தால்
வெல்லும் நான்
வீழ்ந்து போகிறேன்
உன் கண்ணில்..!
உன் கண்ணில் இருக்கும் கரு விழிகள்
என் உள்ளங்களை கட்டிப்போடும் கைவிலங்குகள்
வாசல் வரை வந்து வழிகாட்டும் உன் கைகள்
எனக்கு நீ வீசும் பாசக்கயிறுகள்.
பற்றிழுக்கவல்ல என்னை பறித்தெடுக்க
பறித்தெடுக்க முயன்றாலே
குத்திக் கிழிக்கும் முட்களும்
மலர்ந்துவிடுகின்றன
பறிக்கப்படாது வாடி வதங்கும்
பூக்களைப் பறிக்கையில்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks