மடித்தபடி
ரீங்காரமிடும்
உன் வார்த்தைக் குளவிகளின்
கொடுக்கில் ஒட்டியிருக்கிறது
முன்னெப்பொழுதோ என்னை
கொட்டுகையில் கசிந்த
உதிரத்துளிகள்..
மடித்தபடி
ரீங்காரமிடும்
உன் வார்த்தைக் குளவிகளின்
கொடுக்கில் ஒட்டியிருக்கிறது
முன்னெப்பொழுதோ என்னை
கொட்டுகையில் கசிந்த
உதிரத்துளிகள்..
அன்புடன் ஆதி
உதிரத்துளிகள் வியர்வைகளாக
உழைத்தாய் நீ வயலில்
உதிரத்துளிகள் வானத்து மின் விளக்ககளாக
ஆடுகின்றன உனது குழந்தை தூளியில்
உதிரத்துளிகள் நடனமாடுகின்றன
வயல் வெளியில் நெற் கதிர்களாக
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
நெற்கதிர்கள் பொன்நிறம்
அது தரும் அரிசி வெண்நிறம்
நாம் பெறுவதோ உயிர்சத்து
அதனால் அதை வளர்ப்போம்
சுத்தம் சுகம்
நல்ல குடும்பம்
அழகிய கோயில்,..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அழகிய கோயில்
அமைதியான உள்ளம் - இதை
அறிந்தவர் வாழ்க்கை
அனுதினம் சொர்க்கம்
வைத்த குறி தப்பாது.....>>--தமிழ்அம்பு-->>
சொர்க்கம்
பூமியைத் தழுவ
இற(ர)ங்கும்
ஜீவனுள்ள
மெய் வழியே
நீ
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
அழகிய கோயில் போன்ற மனம்
அழுக்காறுகளை தவிர்த்த மனம்
மனித நேயம் மிகுந்த மனம்
துன்பத்திலிருப்பவருக்கு
உதவத் துடிக்கும் மனம்
கருணைக் கடலான மனம்
போற்றுதலுக்குரிய மனம்
ஏனெனில் அது ஒரு அழகிய கோயில்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
கோயிலுக்கெல்லாம்
நீ வந்து போகாது
பூசாரி முதல் கொண்டு
வியக்கிறார்
உள்ளே உள்ள அம்மன்
ஏன் வெளியே வந்து
நிற்கிறது என்று..
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
என்று தான் ஒழியும் இந்த
வன்முறை வெடிகுண்டு கலாச்சாரம்?
என்று தான் அழியும் இந்த
திவிரவாத சிந்தனைகள்?
என்று தான் கழியும் நாடகள்
அப்பாவி மக்களுக்கு நிம்மதியாக?
என்று? என்று? என்று?
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
என்று நடைமுறையாகும்
என்று எழுப்பப்பட்ட வினாவுக்கு
சிறு புன்னகையையும் பின்பு
ஒரு நீண்ட மௌனத்தையும்
பதிலளித்து நழுவின
வாக்குறுதிகள் காய்ந்த
அரசியல்வாதி உதடுகள்..
அன்புடன் ஆதி
உதடுகள்
என் உள்ளத்தின்
உணர்வுகளை
சொல்ல தொடங்கியது
உன் பெயரை
இதயத்தின் வாயிலாக....
இதயத்தின் வாயிலாக
என் வார்த்தைகள் வெளி வர
உந்தன் இதயத்தில் சென்று அது பதிய
உன் இதயத்தில் குடி கொண்டேன்
என் இதயத்தின் வாயிலாக
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
இதயத்தின் வாயிலாக
உன்னை அணுகி விட்டதில்
மகிழ்ச்சிதான்
எனக்கு..
எப்போது நேரில்
தருவாய் நான் கேட்கும்
வரங்கள்
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks