தைத்தபடியே இருக்கிறது
உன் வார்த்தைகள்..
இடையைப் பற்றி
எல்லாம் கவலைப்படுகிறாய்
அது பசலை நோய்
என்பதை அறியாதவனா நீ
தைத்தபடியே இருக்கிறது
உன் வார்த்தைகள்..
இடையைப் பற்றி
எல்லாம் கவலைப்படுகிறாய்
அது பசலை நோய்
என்பதை அறியாதவனா நீ
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
நீ
கொடுத்த சொந்தம்
கவிதைகளுக்கும் எனக்கும்
இடையான பந்தம்..
தொடவும் முடியவில்லை..
விடவும் விடியவில்லை..
என் செய்வேன்
என் காதல் இயற்கையே!
இயற்கையே
உன்னைக் காக்க
இயலாத கை,
செயல் கையானது
செயற்கையில்...
Last edited by அக்னி; 23-08-2008 at 01:54 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
செயற்கையின் வெற்றி
குழாயில் குழந்தை
குளோனிங் என நீண்டாலும்
இயற்கை
தன்னை நிலை நிறுத்துகிறது
மரணம் என்ற
ஒற்றைச் சொல்லால்....!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஒற்றைச் சொல்லால்
கழுவி
துடைச்சு
துலக்கி
நிரப்பிப்போகிறது
காதல்
மனக்குவளையை....
வார்த்தைகளல் நிரப்பமுடியாத
ஆயிரம் பக்க கதையை
உன் ஓரவிழி பார்வை
சொல்லிவிட்டதே
கள்ளி!
முயற்சி திருவினையாக்கும்
கள்ளி!
உன்னைக் களவாட வரும்
என்னைக் களவாடும்
உள்ளங் கிள்ளி நீ.
முழுவதுமாய் தின்றுவிட்டிருந்தது
காலப்பறவை என்று
நினைத்த வேளையில்
முளை தள்ளுகிறது விதை
யார் யாரோ ஊஞ்சலாடுவதுக்காய்
யார் யாரோ ஊஞ்சலாடுவதற்காக
இல்லை என் மனம்
வரவேண்டிய மனசுக்கு
வழி தெரியவில்லை.
வெற்றிடமாய் ஆடுகிறது
மன ஊஞ்சல்
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
ஊஞ்சலாடுகிறது
ஒற்றைக் கிளி
இடம் தேடி வந்த
ஜோடிக் கிளியை
கீழே தள்ளிவிட்டு....
(என் வீட்டிலுள்ள ஜோடிக் கிளிகளில் ஒன்றைத் தள்ளி விட்டு மற்றையது எப்போதும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும்..!! )
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஒருவேளை பொருந்தாத ஜோடியா இருக்குமோ
தள்ளிவிட்டு
நீயே எனக்கான
இடத்தை எடுத்துக் கோண்டதிலும்
வருத்தமில்லை எனக்கு
ஊஞ்சலில் மட்டுமா
இருக்கிறாய் நீ
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks