கல்யாணம் ஆயிட்டாலே இப்படிதான்...
கல்யாணம் ஆயிட்டாலே இப்படிதான்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க!!! இனிமே மன்றம் கலக்கலாக இருக்கும். அதற்கு என் வாழ்த்துக்கள்.
நீங்களும் வந்துட்டீங்க - அப்புறம் என்ன ஆரேன் அண்ணா!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இன்னும் பலர்..
மன்றத்ததில் வறட்சி நீங்கி, பருவமழை பக்குவமாய் பெய்து விளைச்சல் செழிக்க வேண்டும். மழைக்கொடை அதற்கு முக்கியத் தேவை. ஆதலால் மீண்டும் எழுதுவோம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஆதவா, உங்க கவிதைத் திரிகளைத் தூண்டி விடுங்க - காத்திருக்கின்றேன்..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அன்பர்களே.... சில பல ஆண்டுகளுக்குப்பின் அடியேன் இவ்விடம் வந்துள்ளேன். தலைவர் மணியாஜி வாட்சப்பில் அப்பிக்கொள்ளச் சொன்னார். வாட்சப்பை வெறுப்பவன் யான். எனவே எட்டிப் பார்க்கிறேன்.
=== கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
வாருங்கள் வாருங்கள்..
சில மாதங்களுக்கு பிறகு மன்றம் இணைவதில் மகிழச்சி!
இது விடுபால் விடுபட்டதல்ல!
பணியை விட்டதால் வந்த பிரிவு!
அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
என்றென்றும் நட்புடன்!
சில மாதங்களுக்கு பிறகு மன்றம் இணைவதில் மகிழச்சி!
இது பணிவிடுப்பால் விடுபட்டதல்ல!
பணியை விட்டதால் வந்த பிரிவு!
அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
என்றென்றும் நட்புடன்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks