இளசு மற்றும் சூரியனது
விடுமுறை இனிதே கழிய
வாழ்த்துகின்றேன்
இளசு மற்றும் சூரியனது
விடுமுறை இனிதே கழிய
வாழ்த்துகின்றேன்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
இளசு நாட்டிலிருக்கும் நேரத்திலும், மன்ற மணிகள் கூடும் நாளிலும் அங்கிருக்க முடியாதது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
இளசு தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்.
சூரியனின் விடுப்பும் பயனுள்ளதாய் அமைய வாழ்த்துகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நண்பர்களே, மன்ற சந்திப்பிற்காக (ஆமாவா???!!) ஒரு மாதத்திற்கு இந்தியாவில் கொட்டமடிக்க இருப்பதால் என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது. எங்க ஊர்ல இணைய இணைப்பு இல்லையே.. என்ன செய்ய?
உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!
சென்று வாருங்கள் கலத்தில் வென்று வாருங்கள்......
வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த உண்ணத உணர்வுகளை அப்படியே சேமித்து, அகமகிழ்ந்து, இன்பமாய் மீண்டும் எங்களுடன் வந்து இணைய என் வாழ்த்துக்கள்.
என்னது ஊரில் இணைப்பு இல்லையா....... (லைன் கொடுத்தாச்சுனு நினைச்சேன்) .... யோசித்து வாய் விட்டே சிரித்து விட்டேன்....
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் முகில்.
முகிலின் தாயக பயணம் இனிதே நடைபெற வாழ்த்துகள். கூடிய விரைவில் இணைப்பு கிடைக்க வாழ்த்துகள்(இணைய இணைப்புதானுங்கோ....)
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நானும் ஊருக்குப்போறேனுங்க... ஒரு மாதம் விடுமுறை.
எங்கள் ஊர் இணைய வசதி எந்தளவிற்கு இருக்கிறதென்றுத் தெரியவில்லை... அதைப்பொறுத்தே எனது மன்ற வருகை இருக்கும்.
எல்லாருக்கும் முன்கூட்டியே கிறிஸ்துபிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
சென்று வாங்க பொறுப்பாளர்களே!
அனைவருக்கும் விடுமுறை இனிதாக, இன்பமாக அமைய வாழ்த்துகள்.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வாங்க செல்வா... சந்திக்க காத்திருக்கிறோம்.
பொறுப்பாளரே பொறுப்பா போய்டு திரும்பி வாங்க
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks