முதலில் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள் சிவா. மன்றம் வரவேண்டும் என்பதற்காக வெளியே எங்கும் செல்லவேண்டாம்.
உங்கள் வேலை உண்டு, வீடு உண்டு என்று கொஞ்சம் நாட்கள் இருங்கள், அதற்குள் நிலமை சரியாகிவிடும் என்றே நான் நினைக்கிறேன்.
இந்த நிகழ்வுகளை வைத்தே ஒரு கதை எழுதலாமே.
நல்ல வேளை. நல்ல.... வேலை.
பத்திரமா இருங்க சிவாண்ணா....
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்பு நண்பர்களே,
நான் விடுமுறையில் தாயகம் செல்வதால் அடுத்து 30 நாட்களுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதைப் பதிவு செய்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்.
சென்று வாருங்கள் அண்ணா, உங்கள் விடுமுறை இனிதே அமைய என் வாழ்த்துகளும்....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
சென்று வாருங்கள் நண்பரே. எல்லாம் நல்லவிதமாய் அமைய வாழ்த்துகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஒருமாத விடுப்பின்பின் திரும்பியிருக்கின்றேன்.
வாழ்த்துக் கூறியிருந்த அன்புள்ளங்கள் சிவா, ஓவியன், ஜனகன், பாரதி, ஆரென், அமரன் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி.
பணிச் சுமையைப் பொறுத்து இடுகைகளிடவும் பிறவற்றிலும் ஈடுபடுவேன்.
அனைவர்க்கும் நன்றி.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
வாங்க குணமதி
விடுமுறைக்காலத்தைப் பகிர்ந்துக்கலாமே
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks