பயணம் இனிதே நிறைவேறி வெற்றிகரமாய் மன்றம் திரும்பிட வாழ்த்
பயணம் இனிதே நிறைவேறி வெற்றிகரமாய் மன்றம் திரும்பிட வாழ்த்
”நீங்கள் பிறக்கும் பொழுது மனமற்று ஒரு யோகியகவே பிறக்கிறீர்கள் அதேபோல்
நீங்கள் இறக்கும் பொழுதும் மனமற்று ஒரு யோகியகவே இறக்கவேண்டும்” -ஓஷோ
மன்றத்தை நேசித்த அனைவரும் இந்த மந்திரத்தைதான் ஜபிப்பார்கள்..
இந்த வார்த்தையை மனதில் வைத்துதான் '''சுவாசம்=காற்று=ஆவி''' இங்கு பல மாறுவேட ஆவிகளும் உலாவருகின்றன,
எல்லாம் மன்றத்தின் மேல் வைத்துள்ள காதல்தான்.
ஷிப்லிக்கு ரமடன் முடிந்து இன்னும் 2நாளில் தீபாவளி கொண்டாட போராறே
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
அனைவருக்கும் வணக்கம்,
நண்பர்களே, என்னுடைய ANIMATION தேர்வு வருவதினால், நான் நாளை (25/10/08) முதல் (11/11/08) வரை விடுப்பில் செல்கிறேன், அதனால் என்னால் நம் மன்றத்திற்க்கு படைப்புகளை சமர்ப்பிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், யாரும் இதை பாட்டாசு வெடித்து கொண்டாட வேண்டாம் (அப்பாடா இனிமே எழுத்து பிழையுடன் தப்பு தப்பா சிறுகதை வாராது என்று) , ஹா ஹாஹா.
நான் மன்றத்தில் சேர்ந்து இன்றுடன் மூன்று நாட்கள் தான் ஆகிறது, இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து விடுப்பு கொடுங்கள்.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
மூர்த்தியின் தீபாவளி விருந்து எமக்குக் கிடையாதா?
பரவாயில்லை மூர்த்தி. சென்று வென்று இன்னும் பல படைப்புகளுடன் திரும்பி வாருங்கள்.
நெருங்கிப்பழகிய நண்பரை பிரியம் வருத்தத்தை மூன்று நாட்களே பழகிய நீங்கள் தந்திருப்பதில் புரிகிறது..உங்கள் நட்பு மனப்பான்மை..
பரீட்சை வெற்றியடைய வாழ்த்துக்கள்
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
மன்ற நண்பர்கள் அனைவருக்கும்,
மூன்று வார விடுப்பில் தாயகம் செல்கிறேன்..
டிசம்பர் 7 திரும்புகிறேன்..
அதன்பின் மன்றவருகை வழமைபோல் இருக்கும் என நம்புகிறேன்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அன்பின் அண்ணா, தாயகப் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அன்புள்ள அண்ணா!
பயணம் இனிதே அமைக.
நீங்கள் விடுப்பு முடிந்து வந்து
வழக்கம் போல் மன்றம் வளமாகும்
நாளுக்காக ஆவலுடன் காத்திருகிறேன்.
வேலை விசயமாக ஒரு வார விடுப்பில் செல்கின்றேன்.
விரைவில் மன்றம் வருவேன்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks