வாழ்த்துக்கள் ஆதன். செல்வா சொன்னார். போகும் முன் சந்திக்கலாம் என ஆவலுடனிருந்தேன்....ஆனால் முடியாமல் போய்விட்டது. அன்றைக்கு என் வீட்டிற்கு உங்களால் வரமுடியவில்லை.
(நான் நேரிடையாக அழைக்கவில்லை என்றக் கோபமோ என மனதிற்குள் குற்ற உணர்வு....அனைவரும் வருவதாய் சொன்னதால் தனியாய் அழைக்கவில்லை. மன்னிக்கவும்)
Bookmarks