கருத்தரங்கை வெற்றிகரமாக முடித்து கொண்டு திரும்ப வாழ்த்துகள் ஐயா...
கருத்தரங்கை வெற்றிகரமாக முடித்து கொண்டு திரும்ப வாழ்த்துகள் ஐயா...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
எனக்கு பணிப்பளு அதிகரித்துவிட்டதால் முன் போல் மன்றம் வரமுடியுமா என்று தெரியவில்லை ...மீண்டும் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் தோழர்களே...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
மதுரை மைந்தன் பயணம் வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துக்கள்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தினமும் ஒரு மணி நேரம் வந்துவிட்டுப் போங்கள்! ஜெய் அவர்களே!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சில நாட்களின் பின்னர் வழமைபோல மன்றம் வந்து மகிழ்வேன்.
பல வருடங்களின் பின்னர் எனது பால்ய நண்பன் விடுமுறையில் வந்திருப்பதால், அவனுடன் சின்னதாய் ஒரு சுற்றுப்பயணம்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
எல்லார்க்கும்..வணக்கம்..
நலமாக உள்ளீர்கள் என்றே நம்புகின்றேன்...
விடுமுறை முடிந்து...மீண்டும் வந்துவிட்டேன்..
நலமா பிரேம்,
உனது மீள்வரவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது
தொடர்ந்து மன்றம் வந்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
அக்னி....இதை சாதாரன சொற்றொடராய்க் கருதவில்லை. அந்த உணர்வுகளை எப்படிச்சொல்வது எனத் தெரியவில்லை....ஆனால்....உங்களுக்கு ஏற்பட்ட அந்த நேரத்து உணர்வுகள் மட்டும்....எனக்கும் உள்ளுக்குள்.....உந்துகிறது. மிக மிக அருமையான தருணங்களை அனுபவித்த அன்பான அக்னியை...புது உற்சாகத்தோடு...மீண்டும் மன்றில் பார்ப்பதில் அதே உற்சாகத்துடன் நான் மகிழ்கிறேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாங்க பிரேம்....ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை மீண்டும் இங்கே பார்ப்பதில்.....வாங்க வந்து கலக்குங்க....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks