அக்னி இதுக்க யாராவது வராம இருப்பாங்களா? சரி ஏதோ ஒரு முடிவுல இருக்கீங்க, தயார்ப்டுத்திகிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க.
அக்னி இதுக்க யாராவது வராம இருப்பாங்களா? சரி ஏதோ ஒரு முடிவுல இருக்கீங்க, தயார்ப்டுத்திகிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க.
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
தோழரே !
மனதில் தோன்றும் வலியினை நீக்கும் மருந்து காலத்துக்கு உண்டு அதேநேரத்தில் உறவின் பிரிவினையும் மறக்கடிக்கும் வலிமையும் உண்டு ...ஆகவே எடுத்துகொள்ளுங்கள் சிறிது காலம்..அதை தொடர்ந்து வரவேண்டும் கவி சமர் களத்தில் சந்திக்க ....
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
அடப்பாவி....
உப்பிடிப் பார்த்தால் நான் நீ.....ண்ட நாட்களுக்கு முன்னரே நீ.....ண்ட விடுப்பில் போயிருக்கனும்..
ஏன்...ஏன்...இப்பூடீ....நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு.....திறனாய்வுப் புலியார்...மீண்டும்..தனையாய்ந்து....மறு முடிவு எடுக்க வேண்டும்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
ஆஸ்திரேலியாவின் வடக்கு கோடியில் இருக்கும் டார்வின் என்ற நகருக்கு ஒரு கருத்தரங்கில் பங்கேற்க செல்லவிருப்பதால் சில நாட்கள் எனது படைப்புகளை தொடர முடியாமல் இருக்கேறேன். மெல்போர்ன் திரும்பியதும் தொடருவேன்.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
சென்று வாருங்கள் அய்யா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks