என் உயிரினும் மேலான எனது அன்புச் சகோதரரர்களுக்கு. சற்று பணி நிமித்தம் காரணமாக என்னால் அதிகம் மன்றத்திற்கு வர இயல்வதில்லை. மனங்க கவர் பதிப்பாளர் பட்டயமெல்லாம் வழங்கி உள்ளீர்கள். எனது திறமையை மெருகேற்றிக் கொள்ள் நீங்கள் அனைவரும் எனது ஒவ்வொரு உறுப்பாய் செயல்பட்டு உள்ளீர்கள் . இன்னும் சிறிது நாட்களுக்டகு முழுமையாக என்னால் மன்றம் வர இயலாது. இடை இடையே வந்து அவ்வப்போது கவிதை வழங்குகிறேன். இதற்காக தயவ கூர்ந்து என்னை மன்னிக்கவும். இந்த அன்புச் சகோதரனை எப்பொழுதும் போல் வழி நடத்தித் தாருங்கள். நன்றி.
Bookmarks