அன்பு நண்பர்களே!
டிசம்பரிலேயே சொல்ல வேண்டியது. தவறிவிட்டேன்.
மார்ச் இறுதி வரை மன்ற வருகை தடைப்படும். மன்றம் வராமலும் இருக்க முடியாது. அவ்வப்போது வாய்ப்பு அமைத்து வந்தாலும் உள்வாங்கிப் படிக்கும் சூழல் அமையாது. ஒருகுறியாக்கத்தில் ஈடுபடக்கூடும்.
கடமை முடித்து கூடியவரை விரைவில் வர முயல்கிறேன்.
Bookmarks