மன்றத்தின் அறிமுக பக்கத்தில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ் தாய் வாழ்த்தை இணைத்தால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதன் ஒலி பதிவை இத்துடன் இணைத்துள்ளேன்
நீராடும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுறஇ
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! தமிழணங்கே!
நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
http://www.qsl.net/vu2sdu/tamil1.html
Bookmarks