Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6
Results 61 to 71 of 71

Thread: ரஜினிக்கு ஞாநியின் கடிதம்(ஒ பக்கங்கள்)

                  
   
   
  1. #61
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    //அவர் தெலுங்கர்..//

    இந்த வரியைதானே சொல்றீங்க.. இது தப்பான தகவலில்லை உதய சூரியன்.. உண்மையில் நான் கலைஞரின் தமிழுக்கு பெரும் ரசிகன்.. என் பிதாமகர் அவர்.. அவரே முன்னுரை எழுதிய கறுப்பு தமிழனே கலங்காதே என்னும் நூலிலும் இந்த தகவல் உண்டு... கலைஞரின் பால்ய சிநேகிதரான உவமை கவிஞர் சுரதாவும் இதை பல இடங்களில் கூறியுள்ளார்.. பால்ய சிநேகிதர் னா சும்மா இல்லீங்க.. கவிதை எழுதுவதில் இருந்து குறும்புதனம் வரை இருவரும் பலவற்றை இணைந்தே தான் செய்வார்களாம்.. திருவாரூரில் ஒரு தெருவில் வசித்தவர்கள்.. தமிழ் நாட்டை ஆண்ட முதல்வர்களில் காமராஜர் அண்ணாவை தவிர மற்ற யாரும் தமிழரில்லை என்றொரு கூற்றுண்டு.. ஆராய்ந்து பாருங்களேன்..
    ஆதி..
    கலைஞர் தமிழரல்ல என்பது ஏற்க இயலவில்லை.... எங்கோ தவறு நடக்கிறது.. நிச்சயம் அவர் தமிழர் தான் என்பது பற்றி நான் அறிவேன்..
    ஆனால்.. அவற்றை விளக்க.. ஆதாரம் காட்ட விரும்பவில்லை..

    இன, மொழி, ஜாதி பேதங்கள் மன்றத்தில் வேண்டாமே... தமிழரென ஆதாரம் காட்ட... இன்னும் உட்பிரிவுகள் பற்றி ஆராய வேண்டி இருக்கும்.. அவை நல்ல மனிதருக்கு அழகல்லவே..

    ________________________________
    பொதுவாக மன்றத்தினர் அனைவருக்கும்..

    உலகில் மனிதர் அனைவரும் சமமே.. இதில் தெலுங்கர்.. கன்னடர்.. தமிழர் என்ற பாகுபாடு வேண்டாம்.. குறைந்த பட்சம் நம்மிலிருந்தாவது அப்படி பார்க்காதிருக்கும் உறுதி மொழியை ஏற்போமா??

    மன்றத்தில் தமிழைத் தவிர்த்து வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பலர் சிறந்த முறையில் படைப்பாக்கங்கள் தருகின்றனர்.. தருவார்கள்..

    மன்றத்தில் எல்லா மனிதர்களும் சமமே..

    இவ்வகை பிரிவினைகள் பற்றிய வாதங்கள் இனி வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #62
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பூமகள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழரை தமிழரென்றும், தெலுங்கரைத் தெலுங்கரென்றும் சொல்வதில் என்ன தவறு? தெலுங்கராய் இருந்தும் அவர்களின் தமிழார்வமும், தமிழ்புலமையும் மெச்சப்படும்போது, குறிப்பிட்டு சொல்லி சிலாகிப்பதில் தவறில்லையே...அதேபோல அவரே அவரை தெலுங்கர் என்று சொல்லிவிட்ட பிறகு ஆதாரம் எதற்கு? இதில் தமிழ்மன்றம் எங்கிருந்து வந்தது? ஆதி தவறாய் எதுவும் சொல்லவில்லையே?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #63
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    சிவா அண்ணா...

    ஆதி சொன்னதை நான் குறையாகக் கூறவில்லையே...
    எனக்கு பிடித்த கருத்தைச் சொன்னேன்... அவ்வளவே...

    சிலாகிப்பதும் கன்னடர்.. தமிழர்.. தெலுங்கர் என்று பேசுவதும் விருப்பமெனில் தாராளமாகச் செய்யுங்கள்.. ஆனால்.. பிரிவுகள் வந்துவிடக் கூடாதென்று தான்.. அவ்வாறு பொதுவான ஒரு வேண்டுகோள் விடுத்தேன்..

    இதில் ஆதியின் பதிவைத் தவறாகச் சுட்டிக் காட்ட ஏதும் இல்லையே...

    புரிதலை நாடி,
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #64
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    விட்டு விடுங்கள்..
    மனதை காய படுத்தாதீர்கள்..

    முதலில் இந்த திரியில்.. கலைஞரை வைத்து பேசியதே தவறு..
    பொது வாழ்க்கையில் இருப்பவர் மேல் விமர்சனம் வரலாம்..
    அனைத்து விமர்சனமும்.. கலைஞர் மீது தான் என்றால்.. எங்களுக்கே தாங்க வில்லை.. அவர் எப்படி தான்..??

    சிறு வயது முதல் பொது வாழ்க்கையிலும் பல துறைகளிலும் இருந்து இன்றும் பணியாற்றும் அவரும் ரஜினியையும் ஒன்றாக கூட அல்ல.. ரஜினியை விட.. கேவலமாக கலைஞரை குறிப்பிட்ட இத்திரியில்.. இனியும் என் மனது பாதிக்க கூடாது.. என்று.. நுழையாமல் பதில் தராமல் பார்த்தேன்..
    முடிய வில்லை..
    ஆதாரம் பல கண் முன் இருந்த ரஜினி செய்திகளுக்கே அதை சரி செய்யும் நம் தமிழர்கள்..
    இவ்வளவு தூரம் போவார்கள் என்று...???

    எப்பொழுதும் பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களது அருமை.. பல பிள்ளைகளுக்கு தெரியாது..
    மன்னிக்கவும்..

    இத்திரியில்.. யாருக்காவது புண்படும் கருத்துக்களை.. நான் சொல்லியிருந்தாலும்.. என் பதிப்பிர்க்காக மற்றவர் தவறாக பதித்திருந்தாலும்..
    நானே முழு மனதுடன்.. பொறுப்பேற்று.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்...

    மன்னிப்பு கோருகிறேன்..
    தயை செய்து..... விட்டு விடுங்கள்..
    காய படுத்தாதீர்கள்
    ..

    பங்கெடுப்பவர்கள் ரஜினிக்கு ஞானி எழுதிய கடிதம் மட்டும் பற்றி விவாதித்து கொள்ளுங்கள்..

    வருத்தமென்றாலும்.. வாழ்த்துக்கள்...

    வாழ்க தமிழ்
    Last edited by உதயசூரியன்; 14-08-2008 at 11:57 AM.
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  5. #65
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டவரைவிட, சிறப்பாகக் கற்று அதில் புலமைப் பெறுபவரைக் குறிப்பிடும்போது...'இவர் இந்த மொழியை தாய்மொழியாய்க் கொண்டவரில்லை என்பது சிறப்பு' என்றும் குறிப்பிடுவதுண்டு. அது அவரைச் சிறப்பு செய்யவே. மேலும் மன்றத்தில் ஒருவருடைய தாய்மொழிபற்றி வில்லங்கமாய் எதுவும் யாரும் சொன்னதில்லை. அதனால்தான் உன்னுடைய பதிவு எனக்கு ஆச்சர்யமளித்தது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #66
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    முத்தமிழறிஞரின் தாய் மொழி தெலுங்கென்று தான் சொன்னதற்கு காரணம்.. குறளோவியம் தொல்காப்பிய பூங்கா.. சங்க இலக்கியங்களுக்கு உரை என்று அவரின் தமிழாற்றலை வெளிச்சமாக்கத்தான்.. மற்றபடி வேறெந்த குறுக்கு நோக்கமுமில்லை.. என் பதிப்பு யாரையும் புண்ணாக்கியிருந்தால் மன்னிக்கவும்..
    அன்புடன் ஆதி



  7. #67
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    இங்கே தேவையில்லாமல் திரி திசை மாறூகிறது என்று நினைக்கிறேன்.

    ரஜினியும் கலைஞரும் ஒன்றல்ல.. எத்தனையோ விசயத்தில்..

    அதேபோல யாரும் நல்லவருமில்லை, கெட்டவ்ருமில்லை...

    //
    ஆதியின் இறுதி பதில்கூட புரியவில்லை.. தமிழாற்றலை வெளிச்சமாக்க, ஒருவரை இன்னொரு மொழியான் என்று சொல்லலாமா?? என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

  8. #68
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by தென்றல் View Post
    ஆதியின் இறுதி பதில்கூட புரியவில்லை.. தமிழாற்றலை வெளிச்சமாக்க, ஒருவரை இன்னொரு மொழியான் என்று சொல்லலாமா?? என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
    இன்று இலக்கிய உலக்குக்கு வருகிற தமிழை தாய் மொழியாய் கொண்ட எத்தனையோ பேர் சோப்பிப்பதில்லை.. ஆனால் சமீபத்தில் அவரின் நூல்களை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.. அவரின் சட்ட சபை உரைகளும் 2 நாள் முன்பு நூலாக்கப்பட்டது.. அவரின் பிறந்த நாள் பதிப்பாளர்களின் நாளாக அறிவிக்கப் பட்டது.. எல்லாம் எதனால் அவரின் தமிழறிவால்.. நாம் முத்தமிழறிஞர் என்றழைக்கும் அவரின் தாய் மொழி தெலுங்கு.. இலக்கிய வரலாறு என்ன சொல்கிறதென்றால்.. தமிழுக்கு தமிழரைவிட அதிகம் சேவை செய்திருப்பது மற்ற மொழியினர்தான்.. இதுதான் என் பதிவின் மறைமுக கருத்து..
    அன்புடன் ஆதி



  9. #69
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    இன்று இலக்கிய உலக்குக்கு வருகிற தமிழை தாய் மொழியாய் கொண்ட எத்தனையோ பேர் சோப்பிப்பதில்லை.. ஆனால் சமீபத்தில் அவரின் நூல்களை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.. அவரின் சட்ட சபை உரைகளும் 2 நாள் முன்பு நூலாக்கப்பட்டது.. அவரின் பிறந்த நாள் பதிப்பாளர்களின் நாளாக அறிவிக்கப் பட்டது.. எல்லாம் எதனால் அவரின் தமிழறிவால்.. நாம் முத்தமிழறிஞர் என்றழைக்கும் அவரின் தாய் மொழி தெலுங்கு.. இலக்கிய வரலாறு என்ன சொல்கிறதென்றால்.. தமிழுக்கு தமிழரைவிட அதிகம் சேவை செய்திருப்பது மற்ற மொழியினர்தான்.. இதுதான் என் பதிவின் மறைமுக கருத்து..
    உண்மைதான் ஆதி, தமிழகராதி தந்த வீரமா முனிவரிலிருந்து முத்தமிழறிஞர் வரை தமிழுக்கு தமிழரல்லாதோர் செய்யும் சேவைகள் அதிகம்தான்...!
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  10. #70
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    நான் தான் (பச்சை, மஞ்சள், ப்ளூ, பிங்க்) தமிழன் என்று உணர்ச்சி வசப்பட்டு வாய் கிழிய பேசும் பலருக்கு முன்னால் ரஜினி எவ்வள்ளவோ பரவாயில்லை.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  11. #71
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13
    ரஜினியை பற்றி பேச யாருக்கும் (குறிப்பாக ஞானி என்ற பெயர் கொண்ட அந்த நாய்க்கு) யோக்கியதை இல்லை..
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •