காற்றிலிருந்து தண்ணீர்...படிக்கவே ஆவலாக இருக்கிறது. சாத்தியப்பட்டால்...எத்தனை சந்தோஷம்? பல கண்டுபிடிப்புகள் சில எழுத்தாளர்களின் கற்பனையில் உதித்தவை என்று சரித்திரம் சொல்கிறது. உங்கள் எண்ணமும் ஈடேற வாழ்த்துகள். கதையை நன்றாகக் கொண்டு போகிறீர்கள். தொடருங்கள். உடன் வருகிறோம்.
Bookmarks