ஓவியன் : எலே.... அன்புவுக்கு பருப்புக்கறி வேணுமாம்... (பந்தியிலிருந்தவாறே கூவுகிறார் ஓவியன்.)
(ஆதவா தல தெறிக்க பருப்புச்சட்டியுடன் ஓடிவருகிறார்.....)
அன்பு : யோவ்......... எனக்கு வேண்டாமையா... எனக்கு தேவை என்றால் நான் கேட்க்க மாட்டேனா....
(பம்மல் சிரிப்புடன்)
ஓவியன்: அது எனக்காக்கும்....
Bookmarks