Last edited by தாமரை; 27-07-2008 at 04:07 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது??!!
படிக்க படிக்க ஜாலியா இருக்கு...
தொடருங்கள்
நேற்று என்பது சரித்திரம், நாளை என்பது விசித்திரம், இன்று அது ஒரு வரம்...
இப்படித்தாங்க ஒரு தடவை அமரனோட வீட்டுக்கு நம்ம அன்பு முதல் முதலாக போன கதை செம காமடி ஆகிப் போச்சு...!!
அமரனது வீட்டு அடையாளத்தை அன்பு கேட்ட போது, அமரன் தன் வீடு உள்ள வீதியைக் கூறி 'அந்த வீதியிலுள்ள நம்ம வீட்டு வாசலில் ஒரு வெள்ளை நிற மாடு மேய்ந்து கொண்டு நிற்குது - அந்த வீடுதான் நம்ம வீடு' என்று சொல்லியிருக்கிறார்....
அன்பு அந்த வீதிக்கு வந்த நேரம் பார்த்து அந்த வெள்ளை நிற மாடு நகர்ந்து போய், அமரனது வீட்டுக்கு அருகே இருந்த பொதுக் கழிவறைக்கு முன் மேய்ந்து கொண்டு நிற்க...
அங்கே போன நம்ம அன்பு, பூட்டிக் கிடந்த அந்தக் கழிவறைக் கதவை....
‘அமரன், டேய் அமரன்' அப்படினு தட்டிக்கொண்டிருந்தாராம்...!!
Last edited by ஓவியன்; 27-07-2008 at 06:14 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks