தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஒரு நாள் அன்பு அக்னியையும் அமரனையும் அவசரம் அவசரமாக ஒரு குளக்கரைக்கு வரச் சொன்னார்....
குளக்கரையில் அமரனையும் அக்னியையும் நிறுத்தி வைத்த அன்பு, தன் வித்தையைப் பார்க்கும் படிக் கூறி விட்டு குளத்தின் நீர்ப் பரப்பில் நடந்து போய், நீர்ப் பரப்பிலேயே மூழ்காமல் நடந்து திரும்பி வந்தார்....
அமரனும் அக்னியும் வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருக்க, அருகே வந்த அன்பு கேட்டார்
அன்பு - எப்படி நம்ம திறமை...??
அக்னி - இன்னா திறமை, நீச்சல் தெரியாது போலிருக்கே இத்தனை கஸ்ரப் படுறீர்....!!
அன்பு -
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அறிஞர் கூட சேராதீங்கன்னு சொன்னால் கேட்குறீங்களா ரசிகா.. வியாசருக்கு பிள்ளையார் போல கம்பருக்கு யாருன்னு ஆராய்ச்சி செய்யுறன் பேர்வழின்னு எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆயிட்டீங்களே..
நாம பேசிட்டிருக்கிறதை கேட்டுட்டு ஓவியன் என்ன செய்தார் தெரியுமா.. தாமரை அண்ணனுக்கு போன் போட்டு கம்பராமயாணம் எழுதி முடிஞ்சுதான்னு கேட்டாராம்..
ஹிஹிஹி.. மூவரையும் வைத்து ஒரே கலக்கலாம்....
ஓவியனை வைத்து ஏதாவது திரி ஆரம்பிங்க மக்கா..
ஓவியரது மேலாளரை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அ வரிசையில் அறிஞரையும் சேர்க்காததற்கு மேலதிக கண்டனங்கள்.
இன்று காலையிலிருந்து பார்க்கின்றேன்.
என்னா ஆட்டம் போடறாரு ஓவியரு...
ஓவியரே (அறிஞர் தலைமையில்) வந்துட்டே இருக்கம்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks