"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆரென்: எறும்புகளுக்கு அக்னி அருகில் வருவதற்கு ரொம்பவும் பயம், ஏன் தெரியுமா?
சா.செ: தெரியாது. ஏன்?
ஆரென்: அவர்தான் அக்னியாச்சே, சுடுமே!!!
சா.செ: ??????
அமரன் - நான் தினமும் நான்கு ‘டம்ளர்’ தண்ணீரில குளித்து தண்ணீரை சேமிப்பேன்...
அக்னி - இது, என்ன பிரமாதம் நான் தினமும் மூன்று ‘டம்ளர்’ தண்ணீரில குளித்து தண்ணீரை சேமிப்பேன்...
-
-
-
அன்பு - உதுவெல்லாம் ஒரு சாதனையா, நான் குளிக்காமலேயே இருந்து தண்ணீரை சேமிப்பேன்.
அமரனும் அக்னியும் -
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks