தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஏன்?
ஆரேன் அண்ணா கீல்ஸ் போட்ட பாதணி அணிந்து நடப்பாரா?
எப்புடியோ அடிச்சுப் பிடிச்சு படிச்சு நம்ம அன்புரசிகன் போலீசாகிட்டார். யாருடைய கெட்டகாலமோ அன்புரசிகனுக்கு ஓவியன் தலைமை அதிகாரியாக இருக்கும் போக்குவரத்து துறையில் வேலை போட்டார்கள். ஒருநாள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வந்த ஒருவரிடம் கையூட்டு வாங்கும்போது மாட்டிக்கொண்டார் அன்புரசிகன்.
ஓவியன் சொன்னார் "என்ன அன்பு இது.. நீங்க இப்படிச் செய்வீங்கன்னு எதிர்பார்க்கல. இது போன்ற தண்டப்பணத்தையும் வெச்சுத்தானே உங்களுக்கு சம்பளம் கொடுக்குது அரசாங்கம். நீங்க என்னடான்னா காசை வாங்கி பையில போட்டிருக்கீங்களே"
அன்பு சொன்னார் " நான் வாங்கி.. கஜானாவுக்குப் போய்.. பிறகு எனக்கே வந்து.. எதுக்கு சார் இவ்வளவு அலைச்சல்.. அதான் நேரடியாக பையில போட்டேன்.. வேணும்னா நீங்க என் சம்பளத்துல கழிச்சுக்கோங்க"
ஹீ, ஹீ...!!
அன்பு எப்போது இப்படித் தெளிவாக யோசிக்க ஆரம்பிச்சாரு அமரூ...???
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நாம எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறோம்..............
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 3 users browsing this thread. (0 members and 3 guests)
Bookmarks