எழுந்தமானமாக இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தபோது நம் மன்றக் கவிகள் பட்டியலில் என் பெயரும் இருக்கக் கண்டேன்.
அடடா... நான் எழுதுவதும் கவிதைதான் என்று நம்பிக்கொண்டு என் படைப்புக்களை இங்கு தொகுக்கலாமென்று இந்தத் திரியை பதிகிறேன்.
ஏற்கனவே ஓவியாக்கா என்னை இங்கு இப்பதிவை ஆரம்பிக்க சொல்லி அறிவுறித்தியிருந்தமை இப்போது நினைவுக்கு வருகிறது.
(சுமார் 2 வருடன்களுக்குமுன்... அந்நேரம் எனக்கிருந்த வசதியீனங்களால் அதை நான் நிறைவேற்ற முடியவில்லை.)
**********************************************************************************************
என் உழறல்கள்...
மிச்சமுள்ள கனவுகள்... (08-11-2008)
விரிகின்ற உலகில் விஞ்ஞானம்... (24-09-2008)
சினிமாவின் கண்சிமிட்டலில்… (18.09.2008)
தேவதைக்கு ஒரு வாழ்த்து! (19-07-2008)
அது ஓர் அற்புதமான அனுபவம்...! (06-07-2008)
ஆகப்போவது என்ன? (04-07-2008)
அடிபெண்ணே….. (04-07-2008)
பிரபலங்களின் பிறவளங்கள்... (18-06-2008)
சோரம் போனவனிற்கு…. (09-06-2008)
பொங்கலோ பொங்கல்... (16-01-2008)
பல்கலை வாழ்வில்... (17-12-2007)
மழையை மறுதலித்து... (03-12-2007)
காதல் பித்து 1 (28-11-2007)
நந்தியாவட்டைப் பிள்ளையார்�!!! (10-05-2007)
விரயமாகும் வயதுக்கு விடைதாருங்கள்... (02-05-2007)
பருவக் காதல்... (13-01-2007)
போருக்கு முன்... (21-07-2006)
டார்வினின் கூர்ப்புக் கொள்கை - மீளாய்வு... (18-06-2006)
அன்றும் இன்றும்... (29-05-2006)
சதுரங்கம் (10-05-2006)
அழுகிய விதைகள் (04-05-2006)
காதலியுங்கள்... (16-03-2006)
போதை... (28-01-2006)
Bookmarks