மீண்டும் இந்தியா சொதப்பல். அவர்கள் வாய் சொல்லால் மட்டும் மைதானத்துக்கு வெளியே விளையாடுகிறார்கள். உள்ளேயோ சொன்னதை மறந்து விடுகிறார்கள். இதைவிட நல்ல இந்திய அணியை தயார் செய்ய முடியாது. இதற்கே தோல்வி என்றால் இலங்கை நன்றாகவே விளையாடி உள்ளது. பொதுவாக இந்தியர்கள் சுழற்பந்திற்கு ஜாம்பவான்கள். ஆனால் இன்றோ மண் கவ்வி விட்டார்கள். புதிய விதிமுறையால் இந்தியர்களுக்கு நட்டமே. ஆனால் அத்தனையும் நேர்த்தியான தீர்ப்புகள். எதிலும் தப்பில்லை. இப்படி இந்தியா விளையாடுமா? மஹேல ஜயவர்த்தனாவும் இப்படித்தான் மனதுக்குள் நினைத்திருப்பார்.ம்ம்ம்ம்
Bookmarks