கண்ணீர் மறந்தவர்களால் புதைக்கப்படும்
என் பிணத்தின் நடுவிலிருந்து
எழுந்து சென்றது
அங்கங்கே விரவியிருந்த ரகசியங்களும்
அன்றுவரை பேசப்படாத என் சாதனைகளும்.
கண்ணீர் மறந்தவர்களால் புதைக்கப்படும்
என் பிணத்தின் நடுவிலிருந்து
எழுந்து சென்றது
அங்கங்கே விரவியிருந்த ரகசியங்களும்
அன்றுவரை பேசப்படாத என் சாதனைகளும்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இறந்த பிறகாவது
அவன் சாதனைகள் பேசப்படட்டும்!
மரணம் என்பது மனதிற்கேது?
இதுவும் பகட்டாகவே படுகிறது.
இருக்கும் போது கவனிக்காதவர்கள்
இறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது
பிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே!!
பெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.
மனோ.ஜி
Last edited by இளசு; 05-07-2008 at 06:38 AM.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
இறந்தவனை மட்டுமல்ல...
ஓரிடத்தில் இல்லாதவனைப் பற்றியும்.
பொல்லாப்பு சொல்லாதீர்கள் -
அவர் பக்கம் அறிய வாய்ப்பே இல்லை என்பதால்!
----------------------------------------
மாண்ட பிறகு மணிமண்டபம்..
வாழும்போது கூரையும் சிதிலம்..
இது கவிஞன் பாரதி முதல் ஓவியன் வான்கா வரை
உலக வழக்கம்... நினைத்தால் வெட்கம்!
-----------------------------------
பாராட்டுகள் ஆதவா!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks