Results 1 to 6 of 6

Thread: தலைப்பில்லா கவிதை 7

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    தலைப்பில்லா கவிதை 7

    கண்ணீர் மறந்தவர்களால் புதைக்கப்படும்
    என் பிணத்தின் நடுவிலிருந்து
    எழுந்து சென்றது
    அங்கங்கே விரவியிருந்த ரகசியங்களும்
    அன்றுவரை பேசப்படாத என் சாதனைகளும்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    இறந்த பிறகாவது
    அவன் சாதனைகள் பேசப்படட்டும்!
    மரணம் என்பது மனதிற்கேது?

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    இறந்த பிறகாவது
    அவன் சாதனைகள் பேசப்படட்டும்!
    மரணம் என்பது மனதிற்கேது?
    இறந்த பிறகு பேசி என்ன பிரயோசனம் அண்ணா? அவன் இருக்கும்போது தூற்றுவதும் இல்லாதபோது போற்றுவதும் கண்ணீர் மறந்தவர்களின் வழக்கம்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    இதுவும் பகட்டாகவே படுகிறது.

    இருக்கும் போது கவனிக்காதவர்கள்
    இறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது
    பிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே!!
    பெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.

    மனோ.ஜி
    Last edited by இளசு; 05-07-2008 at 06:38 AM.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இறந்தவனை மட்டுமல்ல...
    ஓரிடத்தில் இல்லாதவனைப் பற்றியும்.
    பொல்லாப்பு சொல்லாதீர்கள் -
    அவர் பக்கம் அறிய வாய்ப்பே இல்லை என்பதால்!

    ----------------------------------------

    மாண்ட பிறகு மணிமண்டபம்..
    வாழும்போது கூரையும் சிதிலம்..

    இது கவிஞன் பாரதி முதல் ஓவியன் வான்கா வரை
    உலக வழக்கம்... நினைத்தால் வெட்கம்!

    -----------------------------------


    பாராட்டுகள் ஆதவா!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Mano.G. View Post
    இதுவும் பகட்டாகவே படுகிறது.

    இருக்கும் போது கவனிக்காதவர்கள்
    இறந்த போது அவருக்கு இது பிடிக்கும் அது
    பிடிக்கும் என செய்வதெல்லாம் பகட்டே!!
    பெருமைக்கு எருமை மேய்த்த கதை தான்.

    மனோ.ஜி
    மிக்க நன்றி மனோ.ஜி அண்ணா. நீங்கள் சொன்னது மிகச் சரியே!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •