இதில் எழுதிய கவிதைக்கு பரிசு ஏதேனும் உண்டா?
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
வா பள்ளிக்கே!
நான்நனைந்தால் தாழ்வில்லை; நாளை மாந்தன்
........நனிநோன்று பெற்றமகன் நல்ல பிள்ளை
வான்பொலியும் கதிரனையாய் வா,பள் ளிக்கே!
........வல்லறிவும் வலிவுடலும் வளர்க்க வேண்டும்!
கூன்வீழ்ந்த உலகினைநீ மாற்ற வேண்டும்!
........கொடுமைகளை ஒழித்திடற்கே உழைக்க வேண்டும்!
ஆன்றாழ்ந்த அறிவன்பால் அரிய எண்ணி
........அனைத்துயிரும் இன்பமுற ஆற்ற வேண்டும்!
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
சோறு போட..
சேற்றில் நிற்கும்.
டெல்டா தேவதை...
ஒரு கருப்பு தங்கம்
வெள்ளை அரிசியை
உருவாக்குறது
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
நாற்று விளைந்து விடும்
பொங்கலுக்குள்!-தாயே உன்
நம்பிக்கை விளைந்திடுமா தைத்
திங்களுக்குள்...?
உழுதவன் கணக்குப் பார்த்தா
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்ல
கொங்கைகள் குலுங்க
குதிச்சிட்டு போனா
குட்ட பாவாடகாரி
மனசு நெறஞ்ச மவராசன்
மனை எழுதி தாராக
கொசுக்கடியிலும்
கோவணத்தோடப் படுதிருக்கேன்
கொள்ளிகட்டையா வேகுது வயிறு
எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24302
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
தாயிர்ச் சிறந்த கோவிலுமில்லை ... தந்தை சொல்மிக்க மந்திரம் மில்லை.........தாயின் அன்புக்கு எல்லை இல்லை ......அம்மா உழைக்கிறது உனது கரங்கள் ,,,,,,, .நிரைகிறது எங்கள் வயறுகள்........தேய் கிறது உனது விரல்கள்,, வளர்கிறது எங்கள் கரங்கள் ,,, நான் படிக்க நீ பாடுபட்டாய் ,,,,,,, உனது நோயை நீக்க நான் உழைக்க வேண்டுமே அம்மா........
பாடம் பார்த்து கவிதை சொல்லுங்க திரிக்கும், நிழலுக்கு உயிர் தாங்க திரிக்கும் எந்த வேறுபாடுகளுமில்லை, இரண்டும் ஒரு நோக்குடைய இரு திரிகள் ஆகையால் அவை ஒன்றாக்கப்படுகிறது, உறவுகள் தொடர்ந்து இதில் பங்களியுங்கள்..
புரிதலுக்கு நன்றி..
பொறுப்பாளர்
Last edited by ஆதி; 20-11-2010 at 01:29 AM.
அன்புடன் ஆதி
வான் மழை பார்த்து
ஏர் கொண்டு உழுது
நெல் விதைத்து
நாற்று நட்டு
பக்குவமாய் பயிராக்கி
களையெடுத்து
உரமிட்டு உருமாற்றி
பொற்கதிர் விளைச்சல் கண்டு
பட்டினி இனி
உலகில் இல்லையென
குதூகலிப்பான் உழவன்!
Last edited by வானவர்கோன்; 19-11-2010 at 10:44 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks