கண்ணீர் மிச்சம் வைத்துக் கொள் மகனே
இன்றே தீர்த்து விடாதே
உன்னை நான் என்ன செய்துவிட்டேன்
என்றழவும் சிறிது தேவை!
தாய்மையை நினைக்கும் போது
வரும் நெகிழ்ச்சி
தாயை நினைக்கும் பொழுதெல்லாம் வந்தால்...
அது மட்டும் போதாது
தாயானவளையும்
தாயாக்கியவளையும்
தாயாகப் போகிறவளையும்
நினைத்து!!!
தாய் என்பது பொதுநலம்
எந்தாய் என்பது சுயநலம்.
[media]http://news.yahoo.com/s/nm/20080703/us_nm/transgender_birth_dc[/media]
தாய்!!!
செய்திக்கும் படத்திற்கும் சம்பந்தமிருக்கு.. கொஞ்சமா!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks