*மரியாதையின் மதிப்பு*
காலில் பட்ட புத்தகத்தை
தொட்டு கும்பிட்டவாறு பார்த்தேன்,
அட்டையில் அரை நிர்வாணப்படம்...!
*மரியாதையின் மதிப்பு*
காலில் பட்ட புத்தகத்தை
தொட்டு கும்பிட்டவாறு பார்த்தேன்,
அட்டையில் அரை நிர்வாணப்படம்...!
Last edited by இளசு; 05-07-2008 at 02:10 PM.
நீங்கள் தொட்டு கும்பிட்டது புத்தகம் என்னும் கூட்டுப் பெயரச்சத்திற்கு,,,, அதில் இருந்த கூத்துக்கு அல்லவே,,,,,, மரியாதை புத்தகத்திற்கே
கவலைவேன்டாம்
பாராட்டுக்கள்
அன்புடன்
பில்லா
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
சில நேரங்களில் உள்ளே வேதாந்தம் பேசியிருந்தால்???
கவலையை விடுங்கள்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
சில ஆசிரியர்கள் தவறானவர்கள் என்பதால்
அந்தச் சொல்லுக்கான மன ஆசனம் சாய்ந்துவிடுவதில்லை!
பாராட்டுகள் கார்த்தி அவர்களே!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
புத்தகத்தின் மரியாதை..
மறைவதில்லை...
புத்தக வித்தகம் மாறினும்..!!
எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகும் தானே??!!
களிமண் வெற்றுத் தாள்கள்..
கிடைப்பவர் கைக்கேற்றாற்போல்
உருப்பெறுகிறது...
பதிப்பால் மதிப்பிழக்கிறது..
ஆதார காகிதத்துக்கு மதிப்பில்லாமல் போகுமா என்ன??!!
பாராட்டுகள் சகோதரர் கார்த்தி.
கலக்கல்....
நல்ல முரண். தேன்பா
தெய்வமென வணங்கப்படும் புத்தகங்கள்
ஆனால் அதிலும் உள்ளது அரைச் சித்திரங்கள்
உண்மையைச் சொல்லப் போனால் இந்த காலில் விழுந்து தொடும் கலையே தமிழர்களிடம் அதிகம் போலும் பகுத்தறிவு வந்துவிட்டாலும் இன்னும் என்னால் புத்தகங்களை காலால் தொட்டால் கும்பிடாமல் இருக்க முடிவதில்லை. அது பழக்க தோசம்,.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks