Results 1 to 7 of 7

Thread: திசைகளின் வாசல்களில் தடுப்புக்கள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    திசைகளின் வாசல்களில் தடுப்புக்கள்

    அழுது கொண்டிருக்கிறாள்
    அவள்

    எதற்கு
    ஏன்
    எப்படி
    என்றில்லாமல்
    அழுது கொண்டிருக்கிறாள்
    அவள்

    இழந்து விட்ட
    அல்லது
    பெறத்தவறிய
    ஏதோ ஒன்றுக்காக

    மனசாலோ
    கண்களாலோ
    அழுது கொண்டிருக்கிறாள்
    அவள்

    எப்படியும்
    அவள்
    அழுதாக வேண்டும்
    என்பது
    எழுதப்படாத விதி

    வலிக்க
    வலிக்க
    அழுது கொண்டிருக்கும்
    அவள் கண்களை
    நோக்கி
    எந்தக்கருணை
    விரல்களும் நீள்வதாயில்லை

    ஆதிக்கமும்
    அடக்குமுறையும்
    அவள்
    புன்னகைகளை
    களவாடி விட்டன

    அவளது
    ஒவ்வொரு
    கண்ணீர்த் துளிக்கும்
    பின்னால்
    உதிர்ந்து கொண்டிருக்கிறது
    வெகுண்டெழும்
    நம்பிக்கையின்
    வரட்டு முகங்கள்

    அவளுக் கென்று
    ஆயிரம்
    திசைகள்
    அத்தனையும்
    ஆண்டாண்டு காலமாய்
    பூட்டப்பட்டுள்ளன

    என்றோ
    ஒரு நாளில்
    அவளுக்கான
    திசைகளின்
    வாசல் கதவுகள்
    உடைத்தெறியப்படலாம்

    அப்படி
    நேர்ந்தபின்
    எதற்கு
    ஏன்
    எப்படி
    என்றில்லாமல்
    அழுது கொண்டிருப்பான்
    அவன்….!
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நல்ல கரு..

    வாழ்த்துகள் ஷிப்லி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    நன்றிகள் நண்பரே....
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    இந்தப்பெண்ணியம் சார் கவிதை பெண் விடுதலை பற்றி போதியளவு விளக்ககிறதா?காரணம் ஆண்கள் பெண்ணியம் சார் கவிதைகளை வரைவதில் சில இடர்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.அதை தெளிவாக்கவே இக்கேள்வி.......
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பெண்ணாதிக்கம் ஆகிவிட்டால்/????
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆபிரகாம் லிங்க்கன் ஒரு வெள்ளையர்
    காங்கிரஸ் விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது ஆங்கிலேயரால்

    பெண்ணிய விடுதலை முனைப்பு தொடங்க வேண்டியது
    ஆணிடத்திடமிருந்தே..

    காலம் மீண்டும் மீண்டும் கற்றுத்தரும் முரண்பாடம் இது!

    முரசறைந்த ஷிப்லிக்கு பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    நன்றிகள் இளசு..நல்ல கருத்தொன்றை முன்மொழிந்தீர்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •