வெறித்து நோக்கிய வெறுவெளியில்
திடீரெனப் பறந்தது
வண்ணத்துப் பூச்சி!
வெறித்து நோக்கிய வெறுவெளியில்
திடீரெனப் பறந்தது
வண்ணத்துப் பூச்சி!
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
காட்சிப்பிழையல்ல எனில்
காட்சிப்பா அருமை!
உள்நோக்கிய மன இருளில்
ஞான ஒளி போல..
தக்கவைப்பதுதான் கடினம்..
வாழ்த்துகள் நாகரா அவர்களே!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
வாழ்க்கையும் இப்படித்தான்
வெறுத்துப் போய் ஓய்கையில்
சிறகடித்து வரும் நம்பிக்கைகள்
உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து....
நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இளசு, நாரதர், ஓவியன், உற்சாகமூட்டும் உம் பின்னூட்டங்களுக்கு நன்றி பல.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks