மீராவாகவே மாறினால்தான் கண்ணன்பால் இத்தனைக் காதலை, கவின்தமிழ்க் கவிதைகளாய் அள்ளி வழங்க இயலும். எந்த வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதென்று தெரியவில்லை. தன் உள்ளம் கவர்ந்த கண்ணனிடம் மோகமும் தாபமும் கொண்டு தவிக்கும் மீராவின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வரியிலிருந்தும் அத்தனை எளிதில் விடுபட இயலவில்லை. ஆழ்ந்த ரசனையான காதல் அனுபவத்தை அள்ளித்தெளிக்கும் அற்புதக் கவிகள். பாராட்டுகள். இனிதே தொடருங்கள் கலைவேந்தன்.
Bookmarks