Results 1 to 6 of 6

Thread: அன்னை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    அன்னை

    அவள் கண் அசைந்தால் கருணை வெள்ளம்
    அவள் நா அசைந்தால் அன்பின் பெருக்கு
    அவள் கை அசைந்தால் பாசத்தின் அணைப்பு
    அவள் அசையவில்லை இறைவனடி சேர்ந்த அன்று
    அசைய மறுக்கிறது என் உலகம் அன்னையில்லாமல்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கண்கள் பனித்தேன் மதுரை வீரன்..

    அன்னையின் அசையாக் கைகளுக்காக
    ''கைகள்'' என்று முன்னர் மன்றத்தில் கவிதை எழுதியிருக்கிறேன்..

    அதே உணர்வலைகளை இங்கே கண்டு இளகினேன்..

    வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஊருக்குப் புறப்படும் முன்பு கவலைப்படாதீர்கள் ஒன்றுமில்லை என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தேன்...
    ஆனால் ஊருலிருந்து திரும்பும் போது ஈடுசெய்ய இயலாத இழப்போடு திரும்பினீர்கள்....
    என்ன செய்வது ஐயா... உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான விதி இது...
    அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை -அவள்
    அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை...
    உங்கள் கவிக்கு வாழ்த்துக் கூற இயலா நிலை....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    மனம் கனக்கிறது...
    பிராத்தனைகள் மட்டும்..
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இருக்கும் போது
    ஓயாமல் அசைந்தவைகள்
    ஓயாமல் உழைத்தவைகள்
    இனியாவது ஓய்வெடுக்கட்டும்

    என் பிரார்த்தனைகளும்.....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அன்னையைப் பற்றி எத்தனை கவிதைகள் எழுதினாலும் சலிக்கவே சலிக்காது மதுரைவீரன். ஆனால்....

    அன்னை இல்லாத குறை?

    எனது அன்னைக்கும் எனக்கும் ஒரே சண்டையாக இருக்கும்... ஆனால் ஒருநாள் ஊருக்குப் போய் வந்தால்... எனக்கு மனம் கனத்துவிடும்... அந்தப் பிரிவு, நம்மையும் அறியாமல் எழும் வலி....

    தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்... ஒரு தாயின் நிரந்தரப் பிரிவு..... ???

    மிக வலியுள்ள வரிகள் உம்முடைய கவிதைகள் கொண்டிருப்பது..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •