என் 1000வது பதிவை வித்தியாசமாய் தர முயற்சி செய்து கடைசியில் இந்த பதிவை பதிக்க முடிவு செய்யபட்டிருக்கிறது என்பதை அவையோருக்கு அறிவிக்கிறேன்.
எனது முதல் முயற்சி இள நிலை (B.Sc)கல்லூரி காலத்தில் மனம் என்னும் மண்ணில் விதைக்கப்பட்டது. தோழிகளின் உற்சாக நீர் ஊற்றலில் விதை மெதுவாய் முளைக்க தொடங்கியது. விதை மண்ணைவிட்டு வெளிவரும் நாளில் கல்லூரியும் முடிந்து போக, விதை அப்படியே நட்ட இடத்தில் நின்று போனது. 4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் விதை வளர நம் மன்றம் நீர் ஊற்றத்துவங்கியது.
ஆரம்பத்தில் முதலும் முடிவும் தெரியாமல் எழுதியதை நம் மன்ற மக்களின் அன்பான, அழகான விமர்சனத்தால் என்னை மாற்றிக்கொள்ள முடிந்தது.
என்னை செதுக்கிய சிற்பிகள் அனைவருக்கும் நன்றி.
காளான்
என் உயிர் தோழி
நினைக்கவில்லை
தேடிக்கொண்டிருக்காதே!
காகிதப் பூ
கண்ணீர் கதை
அர்த்தநாரீஸ்வரர்
பலிகடா
துரோகிகள்.
மழை
ஜன்னலோரம்.
கிளி ஜோசியம்
கல்வெட்டு
கல்யாணம்.
திருமணச் சந்தை
சுனாமி!
பைத்தியக்காரர்கள்
குருவிக் கூடு.
சட்டம் வந்தது
மனக்கூட்டில்
மழை.
சிதைந்த காதல்
சாட்டையடி
ஏக்கம்
முதியோர் இல்லம்
வறுமை
மறக்கத்தான் நினைக்கிறேன்
ஒரு தாயின் தவிப்பு
நீ அல்ல நான்
முதிர் கன்னி
ஓய்வதில்லை.
ஆதங்கம்
கண்மணி அவள் காத்திருக்கிறாள்
இதயத்தின் வலி
நன்றி அமரன் அண்ணா.
Bookmarks